தென்னவள்

அரசு குடியிருப்புகளில் பாரபட்ச ஒதுக்கீடு: உடனடி நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Posted by - October 24, 2018
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பீட்டர்…
மேலும்

44 குழந்தைகளுக்கு தாயான 40 வயது பெண்!

Posted by - October 24, 2018
உகண்டாவில் மரியம் நபாடாசி என்ற பெண் 44 குழந்தைகளுக்கு தாயாகி அந்நாட்டின் பத்திரிகை பலவற்றுக்கு கடந்த சில ஆண்டுகளாகவே தலைப்பு செய்தியாகி வருகிறார். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான உகாண்டாவின் கபிம்பிரி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான மரியம் நபாடன்ஸி  44 குழந்தைகளை…
மேலும்

அச்சுறுத்தும் டெங்குவைக் கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?

Posted by - October 23, 2018
20 வழிமுறைகள் * கொசுக்களை ஒழிப்பதே டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் ஒரே வழி. டெங்குவைப் பரப்பும் கொசுக்கள் சுத்தமான தண்ணீரில் முட்டையிடும் என்பதால், கொசு வளர வாய்ப்பு இல்லாதவாறு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும்.
மேலும்

அமைச்சர்களுக்கு ‘ரோ” வுடன் தொடர்புள்ளதென எவ்வாறு குற்றஞ்சாட்ட முடியும்?

Posted by - October 23, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொலைசதித்திட்டத்தில் இந்தியா  ‘ரோ” புலனாய்வு பிரிவுக்கு தொடர்புள்ளதாக ஜனாதிபதி கூறியதாக அமைச்சர்கள் நால்வர் இந்திய ஊடகத்திற்கு அறிவித்தார்கள் என்பதற்காக, நான்கு அமைச்சர்களுக்கும் குறித்த அமைப்புடன் தொடர்புள்ளது என குற்றஞ்சாட்ட முடியாது. அவ்வாறான குற்றசாட்டுக்களை ஏற்றக்கொள்ளவும் முடியாது என்று…
மேலும்

மனிதனின் அடுத்த குடியேற்றம் விண்வெளியில் அல்ல; நிலத்தடியில்தான்…!

Posted by - October 23, 2018
நிலவில் கால்பதித்து விட்டோம், செவ்வாயில் குடியேறும் திட்டம் தயார்? நாம், விரைவில் வேற்றுக் கிரகத்தில் குடியேறி விடுவோம் என்று நம்மில் பலரும் நம்பி இருக்கலாம்.
மேலும்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி!

Posted by - October 23, 2018
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை…
மேலும்

வடக்கு மாகாணசபை இன்று முதல் மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படபோகின்றமை தொடர்பில் கவலை அடைகின்றோம்!

Posted by - October 23, 2018
முன்னாள் ஜனாதிபதி   மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான  அரசாங்கம்  பெற்றுக்கொடுத்த வடக்கு மாகாணசபை   இன்று முதல் மக்கள்  பிரதிநிதிகள் இன்றி  செயற்படபோகின்றமை தொடர்பில் கவலை அடைகின்றோம். 
மேலும்

புனர்வாழ்வளித்து விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் மீண்டும் நான்காம் மாடிக்கு !

Posted by - October 23, 2018
முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் ஆயுதங்கள் இருப்பதாக பாரதூரமான குற்றச்சாட்டொன்றை முன்வைத்து பெரும் சர்ச்சையொன்றை ஏற்படுத்திய புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான கந்தசாமி இன்பராஜா நேற்றைய தினம் சி,ஐ.டி
மேலும்

தகவல் அறியும் சட்டம்மூலம் வவுனியாவில் தகவல்களை அறிய முடியவில்லை!

Posted by - October 23, 2018
வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகிய அலுவலகங்களுக்கு தகவல் அறியும் சட்டத்தினூடாக கேட்கப்பட்ட தகவல்
மேலும்

’பயங்கரவாத தடுப்புச் சட்டத்தால் அடிப்படை உரிமை மீறப்பட மாட்டாது!

Posted by - October 23, 2018
பயங்கரவாத தடுப்புச் சட்டமூலத்தின் (Counter Terrorism Act ) கீழ், கருத்துச் சுதந்திரமோ அல்லது சுதந்திரமாக ஒன்றுகூடுவது தொடர்பிலான எந்தவொரு அடிப்படை உரிமையும் மீறப்படுவதில்லையென, சட்ட மா அதிபர் திணைக்களத்தால் நேற்று (22), உயர் நீதிமன்றத்தில் விளக்கிக் கூறப்பட்டது.
மேலும்