அரசு குடியிருப்புகளில் பாரபட்ச ஒதுக்கீடு: உடனடி நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் மற்றும் உறவினர்களுக்கு விருப்ப உரிமை ஒதுக்கீடாக வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ள உயர்நீதிமன்றம் இது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் பீட்டர்…
மேலும்
