தென்னவள்

சபரிமலை விவகாரத்தில் சர்ச்சை கருத்து: அய்யப்ப தர்ம சேனா தலைவர் கைது

Posted by - October 29, 2018
சபரிமலை விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அய்யப்ப தர்ம சேனா தலைவர் ராகுல் ஈஸ்வர் கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 
மேலும்

எப்.16 போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை – அமெரிக்க தூதர்

Posted by - October 29, 2018
அமெரிக்காவில் இருந்து எப்.16 ரக போர் விமானங்களை வாங்குமாறு இந்தியாவை நாங்கள் வற்புறுத்தவில்லை என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எட்கார்டு ககன் தெரிவித்துள்ளார்.
மேலும்

இஸ்ரேல் விமானம், இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதா? பாகிஸ்தான் மறுப்பு

Posted by - October 29, 2018
இஸ்ரேல் விமானம் இஸ்லாமாபாத்தில் தரை இறங்கியதாக கூறுவது பொய்யான தகவல் என பாகிஸ்தான் தகவல் துறை மந்திரி பவத் சவுத்ரி கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும்

பெண்கள் டென்னிஸ் போட்டி – உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா ‘சாம்பியன்’

Posted by - October 29, 2018
பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா, அமெரிக்காவின் ஸ்டீபன்சை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார். ரூ.17¼ கோடி பரிசுத்தொகையையும் பெற்றார்.
மேலும்

வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது – கபிலன் வைரமுத்து

Posted by - October 29, 2018
கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாருக்கு பதிலளித்துள்ள அவரது மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது என தெரிவித்துள்ளார். 
மேலும்

ஐ.ஏ.எஸ் படிப்பதற்காக டெல்லி சென்ற தமிழக மாணவி மர்ம மரணம்

Posted by - October 29, 2018
டெல்லியில் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிக்கச் சென்ற தமிழக மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

பேஸ்புக் மூலம் களியாட்டம்! போதைப்பொருட்களுடன் 58 பேர் கைது

Posted by - October 28, 2018
முகநூல் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் போதைபொருள் வைத்திருந்தமை என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவர் உட்பட 58 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும்

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றிய முழுமையான உரை (பகுதி – 2)

Posted by - October 28, 2018
அந்த நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என்ற உயரிய பண்பினை நான் பின்பற்றியதால் ஒருபுறத்தில் நாட்டுக்கு பாரிய தீங்கு விளைவிக்கப்பட்ட அதே சந்தர்ப்பத்தில்; மறுபுறத்தில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு தான்
மேலும்

ஜனாதிபதியின் விசேட உரை01 ! பிரதமர் மாற்றத்திற்கான காரணத்தையும் வெளியிட்டார் !

Posted by - October 28, 2018
என்னைக் கொலை செய்வதற்கான சதித்திட்டம் பற்றிய மிக முக்கியமான தகவல்கள் வெளிவந்திருக்கும் நிலையில் என் முன் எஞ்சியிருந்த ஒரே தீர்வு முன்னாள் ஜனாதிபதி மகிந்த
மேலும்

அரசியல் நெருக்கடி ; நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை !

Posted by - October 28, 2018
கடந்த சில தினங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமையையடுத்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று மாலை விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
மேலும்