தென்னவள்

அர்ஜூன ரணதுங்க தற்போது பிணையில் விடுதலை!

Posted by - October 29, 2018
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் சற்று முன்னர் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்  அர்ஜூன ரணதுங்க தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

அரசிலமைப்பு தொடர்பான மீயுயர் அதிகாரம் உயர் நீதிமன்றம் உள்ளது!

Posted by - October 29, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு வாத, பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் நாட்டின் அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பிலான மீயுயர் அதிகாரம் உயர்நீதிமன்றத்திடமே உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவுபடுத்த விரும்புவதாக ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் தெரிவித்துள்ளது.
மேலும்

மைத்திரி – மஹிந்த கூடிய விரைவில் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்படும்!- அகில விராஜ்

Posted by - October 29, 2018
மைத்திரி – மஹிந்த கூட்டிணைந்து அமைத்துவரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய சீக்கரம் வீடு திரும்ப வேண்டி நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்

சர்வாதிகார ஆட்சியை ஒருபோதும் அனுமதிக்க முடியாது – விசேட உரையில் ரணில்

Posted by - October 29, 2018
அரசியலமைப்பிற்கு முரணான, சர்வாதிகார ஆட்சியை எந்த சந்தர்ப்பத்திலும் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு பாராளுமன்றத்திலேயே தீர்வு உள்ளதாகவும், அதனால் பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும்

சீனா தலையிடாது – தன்னிடம் கூறியதாக ரணில் தகவல்

Posted by - October 29, 2018
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியில் சீன அரசாங்கம் தலையிடாது என சீன தூதுவர் தன்னிடம் தெரிவித்ததாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டோம் சிவசக்தி ஆனந்தன்!

Posted by - October 29, 2018
தமிழ்த்தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள்  வெளியேறிவிட்டோம் என  வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும்

இந்திய – இலங்கை உறவில் பெரும் பின்னடைவு..! – ராஜபக்சே குறித்து திருமாவளவன்

Posted by - October 29, 2018
இலங்கையில் ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது. இதன் மூலம் இந்தியா – இலங்கை வெளியுறவுக் கொள்கையில் பெரும் பின்னடைவு
மேலும்

அழைப்பிதழ் தொடங்கி அலங்காரம் வரை.. ‘ஜீரோ வேஸ்ட்’ கல்யாணம்! #ZeroWaste

Posted by - October 29, 2018
“சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டுவர நினைக்கிறப்போ, அதை குடும்பத்திலிருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால், என் கல்யாணத்தை முடிஞ்ச வரை பூமியை நோகடிக்காம பண்ண நினைச்சேன். ‘ஜீரோ வேஸ்ட்’ என்பதுதான் கல்யாணத்தின் திட்டம்.”
மேலும்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Posted by - October 29, 2018
சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினரின் அதிரடி சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்