தென்னவள்

இரட்டை இலை வழக்கில் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் – டிடிவி தினகரன்

Posted by - November 18, 2018
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் நான் குற்றமற்றவன் என்பதை நிரூபிப்பேன் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 
மேலும்

சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமனம் !

Posted by - November 18, 2018
சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக பி.புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. 
மேலும்

தொடர்ந்தும் ஐ.தே.க வின் தலைவர் ரணில் விக்ரமசிங்க

Posted by - November 17, 2018
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியில் எவ்வித மாற்றமும் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 
மேலும்

அளம்பில் துயிலுமில்ல துப்பரவுப்பணிகள் மீளவும் நடைபெற்றன

Posted by - November 17, 2018
முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலுமில்லத் துப்பரவுப் பணிகள் மீண்டும் இன்று இடம்பெற்றுள்ளன.கடந்த 2018.10.27ஆம் நாள் அன்று துப்பரவுப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இதன் தொடர்சியாகவே 2018.11.17 இன்றைய நாள் துப்பரவுப்பணிகள் இடம்பெற்றுள்ளன.மேலும் துப்பரவுப்பணியில் கலந்துகொண்ட மக்கள், துயிலுமில்லத்தில் இருக்கும் இராணுவம் வெளியேற வேண்டும்…
மேலும்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை

Posted by - November 17, 2018
ஒரு வருடத்தில் சுமார் 15 ஆயிரம் பேர் சபரிமலைக்கு புனித யாத்திரை செய்வதோடு, ஏனைய தென் இந்திய புனிதத் தலங்களுக்கு, இந்துக்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனிதயாத்திரை மேற்கொள்கின்றனர்.
மேலும்

பாராளுமன்ற உறுப்பினர்களின் விலை அதிகரித்து- எவ்வளவு தெரியுமா?

Posted by - November 17, 2018
எதிர்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தமதுதரப்பிற்கு  இழுப்பதற்கான பேரம்பேசும் நடவடிக்கைகைள மகிந்த தரப்பினர் இன்று காலை முதல் ஆரம்பித்துள்ளனர் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும்

முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவுடன் பதவிக்கு வந்தபடியால் என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை!

Posted by - November 17, 2018
வவுனியா பள்ளிவாசலிலுக்கு அருகே காணப்படும் சட்டவிரோத கட்டிடங்கள் இன்று காலை மீள்புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த உப தவிசாளர் நகர பிதா   தற்காலிக தடையுத்தரவினை பிறப்பித்தார். வவுனியா பள்ளிவாசலுக்கு அருகே வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகரசபைக்கு உரித்தான…
மேலும்

ஜனாதிபதியை சஜித் தலைமையில் ஐ.தே.க சந்திப்பு?

Posted by - November 17, 2018
சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களில் சிலர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

முதலில் அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!

Posted by - November 17, 2018
முதலாவதாக அரசாங்கத்தை ஏற்றுக்கொள்வதுடன் பாராளுமன்ற சம்பிரதாயத்திற்கு அமைவாக சபாநாயகர் செயற்படவேண்டும் என்று அமைச்சர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும்