தென்னவள்

நியூசிலாந்து கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய 51 திமிங்கிலங்கள்

Posted by - December 1, 2018
நியூசிலாந்தின் ஹன்சன் வளைகுடாப் பகுதியில் உள்ள சத்தாம் தீவில் 51 ‘பைலட்’ இன திமிங்கலங்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
மேலும்

இரட்டை இலை சின்னம் வழக்கு- விசாரணை 21-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

Posted by - December 1, 2018
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி ஐகோர்ட்டு 21-ந் தேதிக்கு ஒத்திவைத்து தீர்ப்பு வழங்கியது. 
மேலும்

ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி அமைக்கும் பணி !

Posted by - November 30, 2018
ஒதியமலைப் படுகொலையில் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவுத் தூபி அமைக்கும் பணி நிறைவுபெற்று வருகின்றது. எதிர்வரும் 2ஆம் திகதி இப் படுகொலையின்
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்துள்ளது என்கிறார் பந்துல குணவர்தன!

Posted by - November 30, 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு  இன்று தமிழ் மக்களுக்கு  எதிராகவும், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாகவுமே செயற்படுகின்றனர். வடக்கு , கிழக்கிற்கு  கடந்த மூன்று  வருடகாலமாக எவ்வித அபிவிருத்திகளையும்
மேலும்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைப்பு!

Posted by - November 30, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய கட்சியால் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு டிசம்பர் 03ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
மேலும்

பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பு!

Posted by - November 30, 2018
உடனடியாக பாராளுமன்றத் தேர்தலை நடத்துவதே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 
மேலும்

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு!

Posted by - November 30, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலா பேச்சுவார்த்தையொன்று சற்றுமுன்னர் ஆரம்பமாகியுள்ளது. 
மேலும்

பாராளுமன்றம் டிசம்பர் 5 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

Posted by - November 30, 2018
பாராளுமன்றம் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி காலை 10.30 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். 
மேலும்

நிறைவேறியது மற்றுமொரு பிரேரணை ; ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்றம்!

Posted by - November 30, 2018
பாராளுமன்ற அமர்வினை எதிர்வரும் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி காலை 10.30 வரை சபாநாயகர் கரு ஜயசூரிய ஒத்தி வைத்துள்ளார்.
மேலும்

இரு பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை : கருணாவுக்கு தொடர்பா?

Posted by - November 30, 2018
மட்டக்களப்பு – வவுணதீவில் இரண்டு பொலிசார் கொல்லப்பட்டமையின் பின்னணியில் கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் 
மேலும்