தென்னவள்

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து

Posted by - December 7, 2018
பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் மின்சார ரயில்கள் நாளை (8-ம் தேதி) இரவு 11.30 முதல் மறுநாள் (9-ம்தேதி) காலை 5.30 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பிரான்சில் நாளை மிகப்பெரிய போராட்டம் – ஈபிள் கோபுரம் மூடப்பட்டது

Posted by - December 7, 2018
பிரான்சில் பெட்ரோல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நடைபெறும் போராட்டம் காரணமாக ஈபிள் கோபுரம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

திங்கள் முதல் வியாழன் வரை அரசு ஏசி பஸ்களில் கட்டணம் குறைப்பு

Posted by - December 7, 2018
தமிழ்நாடு அரசு ஏசி பஸ்களில் திங்கள் முதல் வியாழன் வரை கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதம் கட்டணம் குறைப்பு காரணமாக அரசு ஏ.சி. பஸ்களில் சராசரியாக ரூ.40 முதல் ரூ.150 வரை குறைந்துள்ளது. 
மேலும்

தஞ்சை பெரியகோவிலில் நடைபெற உள்ள தியான பயிற்சி வகுப்புக்கு இடைக்கால தடை

Posted by - December 7, 2018
தஞ்சை பெரிய கோவிலில் தியான பயிற்சி வகுப்பு நடத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், பயிற்சிக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள், கூடாரங்களை உடனே அகற்ற உத்தரவிட்டனர்.
மேலும்

ஐ.நா.சபையில் ஹமாஸ் போராளிகளை கண்டித்து தீர்மானம்

Posted by - December 7, 2018
இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லைப்பகுதியான காசாவில் ஆதிக்கம் செலுத்திவரும் ஹமாஸ் போராளிகளை கண்டித்து ஐ.நா.சபையில் கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா நடுநிலை வகித்தது. 
மேலும்

முழு அரசு மரியாதையுடன் அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் அடக்கம் செய்யப்பட்டது

Posted by - December 7, 2018
அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் உடல் டெக்சாஸ் நகரில் முழு அரசு மரியாதையுடன் இன்று அடக்கம் செய்யப்பட்டது. 
மேலும்

சோனியா காந்தி மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை

Posted by - December 7, 2018
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா அலுவலகத்தில் அமலாக்க துறை அதிகாரிகள் இன்று திடீரென சோதனை நடத்தினர்.
மேலும்

மைத்திரியின் பேயாட்டம் – தடுமாறும் மக்கள்!

Posted by - December 6, 2018
ராஜபக்‌ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக, நாட்டு மக்களால் ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் கேலிக்குள்ளாக்கிவிட்டு, சர்வாதிகாரத்தின் வேர்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார்.
மேலும்

”பொட்டுஅம்மான் தற்கொலை குண்டை வெடிக்கவைத்து இறந்துவிட்டார்”- என்கிறார் சரத் பொன்சேகா

Posted by - December 6, 2018
மே 19 ஆம் திகதி காலை நத்திக்கடலில் கிழக்க பகுதியில் பிரபாகரனின் மகன் சார்ள்ஸின் படையணியுடனேயே மோதல் இடம்பெற்றது அதன்போது வடக்கு
மேலும்