தென்னவள்

கோப்பாயில் பெற்றோல் குண்டுத்தாக்குதல்

Posted by - December 8, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டுத்தாக்குதலில் எரிகாயங்களுக்குள்ளான நிலையில்   பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,   யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தி, கல்வியற்கல்லூரி ஒழுங்கையில் உள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்…
மேலும்

மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும்!

Posted by - December 8, 2018
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் முட்டுக்கட்டை நிலையை முடிவிற்கு கொண்டுவராவி;ட்டால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மோசமான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் எச்சரித்துள்ளார்.
மேலும்

திறமையானவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை!- ரெஜினோல்ட் குரே

Posted by - December 8, 2018
திறமையானவர்கள் நல்ல வேலை தெரிந்தவர்கள் அரசாங்க வேலைக்கு வருவதில்லை என தெரிவித்த வடமாகாண ஆளுநர் .ரெஜினோல்ட் குரே அரசாங்கத்தில் வேலையில்
மேலும்

கொழும்பை முடக்க ஒரு இலட்சம் பேரைத் திரட்டுகிறது ஐக்கிய தேசியக் கட்சி

Posted by - December 8, 2018
கொழும்பில் அடுத்த வாரம் ஒரு இலட்சம் பேரைக் குவித்து, பாரிய பேரணியை மூன்று நாட்களுக்கு நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவாக மஸ்கெலியாவில் சுவரொட்டிகள்

Posted by - December 8, 2018
மலையக மக்களின் சம்பள உயர்வு கோரி பணி பகிஸ்கரிப்பு போராட்டம் தொடரும் நிலையில் இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் மூலமாக மஸ்கெலியாவின் முக்கிய பகுதிகளில் சுவரொட்டிகள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. அச்சுவரொட்டியில் “தொழிலாளர் உழைப்பைக் குறைத்து எடை போடாதே “ எனவும் 1000…
மேலும்

பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது!

Posted by - December 8, 2018
அரசாங்கத்தால் இது வரையில் 17 ரூபாவால் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்தாலும் அதற்கு ஏற்றாற் போல பஸ் கட்டணங்களை குறைக்க முடியாது என தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் தீர்மானித்துள்ளார்.
மேலும்

இலங்கையில் ஏற்படும் மாற்றங்களிற்கு ஏற்ப பதில் நடவடிக்கை எடுப்பதற்கு பிரிட்டன் தயார்

Posted by - December 8, 2018
மாறிவரும் சூழலிற்கு ஏற்ப பதில் நடவடிக்கையை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவ்வாறான நடவடிக்கையை எடுப்பதற்காக சிவில்சமூகத்தவர்கள் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருங்கிய தொடர்பில் உள்ளோம் எனவும் பிரிட்டனின் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும்

ராஜஸ்தானில் சாலையில் கேட்பாரற்று கிடந்த வாக்குப்பதிவு எந்திரம்

Posted by - December 8, 2018
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம் சாலையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

பிரேசில் நாட்டில் வங்கிக்கொள்ளை முயற்சியில் 12 பேர் பலி

Posted by - December 8, 2018
பிரேசில் நாட்டில் வங்கிக் கொள்ளையர்களுக்கும் போலீசாருக்குமிடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பிணைக்கைதிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்தனர். 
மேலும்