தேசிய கொடிக்கு பதிலாக வடக்கின் புலி கொடியை ஏற்றுங்கள்!
பொதுத் தேர்தலை நடத்தக் கூடாது என்று தீர்ப்பு கிடைத்தால் அதனை கொண்டாட நினைப்பவர்கள் பாற் சோறுக்கு பதிலாக மரண சோறு உண்ணுங்கள். தேசிய கொடிக்கு பதிலாக வடக்கின் புலி கொடியை ஏற்றுங்கள் என வைத்தியர் சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.
மேலும்
