தென்னவள்

மைத்ரிபால சிறிசேன விடுத்துள்ள வேண்டுகோள்!

Posted by - December 15, 2018
தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93 ஆவது பயிற்சி நிறைவு விழாவில் இன்று முற்பகல் கலந்துகொண்ட போதே…
மேலும்

ஐக்கிய தேசிய முன்னணியின் சத்தியாக்கிரக போராட்டம் நிறைவு

Posted by - December 15, 2018
ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து நடத்திய சத்தியாக்கிரக போராட்டம் நிறைவடைந்துள்ளது. 
மேலும்

நாளை காலை ரணில் பிரதமராக பதவியேற்பார்!

Posted by - December 15, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாளை காலை 10.30 மணியளவில் பிரதமராக பதவியேற்க உள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.
மேலும்

பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்துள்ளோம்

Posted by - December 15, 2018
எதிர்க்கட்சியின் கடமைகளை செய்துகொண்டு எதிர்வரும் காலத்தில் விரைவாக தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார். 
மேலும்

கிராமசக்தி வேலைத்திட்டதிற்கான கூட்டம்!

Posted by - December 15, 2018
ஜனாதிபதி மைதிரிபாலசிறிசேனவின் ஆலோசனையின் பேரில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் கிராமசக்தி வேலைத்திட்டம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர்களினால் ஆளுநருக்கு விளக்கமளிக்கும் கூட்டம் நேற்று  காலை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
மேலும்

உயர் நீதிமன்ற தீர்ப்பானது ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி : சமந்தா பவர்

Posted by - December 15, 2018
பாராளுமன்றை கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் வழங்கிய
மேலும்

ரணிலுக்கு பதவியை வழங்க ஜனாதிபதி மறுக்க இயலாது ; அஜித் பி பெரோரா

Posted by - December 15, 2018
பாராளுமன்றம் கலைப்பு தவறு என நேற்று கூறிய தீர்ப்பின் சூடு ஆர முன் மேன்முறையீடு நீதிமன்ற தீர்மானம் சரியென இன்றும் உயர் நீதிமன்றம் ஜனநாயத்தை காப்பாற்றியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரோரா தெரிவித்தார். 
மேலும்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த கையொப்பமிட்டார்!

Posted by - December 15, 2018
பிரதமர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஸ கையொப்பமிட்டுள்ளார். இன்று காலை விஜேராம இல்லத்தில் நடைபெற்ற மத வழிபாடுகளின் பின்னர், இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு!

Posted by - December 15, 2018
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று மாலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினூடாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கை மனித உரிமைகள் ஆணையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகள் குறித்து எழுத்து…
மேலும்

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - December 15, 2018
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்