தென்னவள்

பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடுவது மோசமானது!

Posted by - December 30, 2018
இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 13 ஆண்டுகாலம் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து,…
மேலும்

தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன்மூலமாக தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மையைப் பெறும்!

Posted by - December 30, 2018
எமது நாட்டில் அரசியல் குழப்பம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் ஏனைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு மிகவிரைவில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன்மூலமாக தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மையைப் பெறுமென சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.  அண்மையில்…
மேலும்

வாள் வெட்டுக்குழுவை விரட்டியடித்த இளைஞர்கள்

Posted by - December 30, 2018
கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் ஆலய பகுதியில் நேற்றிரவு வாள் வெட்டுக்குழு நடமாடியுள்ளனர். அதன்போது அப்பகுதியில் உள்ள வீடொன்றின் முன்னால் கதிரையில் உட்காந்திருந்த வீட்டின் உரிமையாளர் மீது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் வாள் வெட்டினை…
மேலும்

யோசித ராஜபக்சவிற்கு தலையில் படுகாயம்!

Posted by - December 30, 2018
கொழும்பில் இடம்பெற்ற ரக்பிபோட்டியொன்றின் போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச படுகாயமடைந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ரக்பி போட்டியொன்றின் போது யோசித ராஜபக்சவிற்கு தலைமையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யோசிதவிற்கு அவசர சத்திர…
மேலும்

தமிழர்களை ஜக்கியப்படுத்திய வன்னி வெள்ளம்- நிலாந்தன்

Posted by - December 30, 2018
வன்னி வெள்ளம் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தியிருப்பதாக தெரிகிறது. சில கிழமைகளுக்கு முன் காஜாப் புயல் வடக்கையும் தாக்கியது. ஆனால் பெரியளவு சேதம் ஏற்படவில்லை. புயல் வரப்போவதையிட்டு துறைசார் அரச திணைக்களங்கள் முன் கூட்டியே எச்சரித்திருந்தன. முகநூலில் யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஒரு…
மேலும்

6 நாட்களாக நடைபெற்ற ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று உண்ணாவிரதத்தை கைவிட்டனர்

Posted by - December 30, 2018
கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று நேற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 31.5.2009-க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக…
மேலும்

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Posted by - December 30, 2018
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 14 ஆயிரத்து 263 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பயணம் செய்ய 9-ந்தேதி முதல் முன்பதிவு செய்யலாம். பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 11-ந்தேதி முதல் 14-ந்தேதி வரையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பஸ்…
மேலும்

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி – வாலிபர் கைது

Posted by - December 30, 2018
வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரபட்டி புல்வயலை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய மானாமதுரை அருகே உள்ள…
மேலும்

கிராம நிர்வாக அலுவலர்களின் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும்

Posted by - December 30, 2018
அனைத்து சங்க நிர்வாகிகளையும் அழைத்துப் பேசி கிராம நிர்வாக அலுவலர்களின் தொடர் போராட்டத்திற்கு முடிவு காண வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சொந்த மாவட்டங்களில் பணியாற்ற அனுமதி வழங்க வேண்டும், கிராம நிர்வாக…
மேலும்

மு.க.ஸ்டாலினுக்கு, ‘ஹலோ தமிழா’ விருது அதிகம் பேசப்பட்ட பிரபலம் பட்டியலில் முதலிடம்

Posted by - December 30, 2018
ஹலோ எப்.எம். சார்பில் அதிகம் பேசப்பட்ட பிரபலம் பட்டியலில் முதலிடம் பிடித்த மு.க.ஸ்டாலினுக்கு ஹலோ தமிழா விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது. ‘தினத்தந்தி’ ஊடகக்குடும்பத்தின் வானொலியாக 2006-ல் உருவெடுத்து, தற் பொழுது சென்னை உள்பட தமிழகத்தின் ஒன்பது முக்கிய நகரங்கள் மற்றும் புதுச்சேரி…
மேலும்