பரீட்சைப் பெறுபேறுகளை நள்ளிரவில் வெளியிடுவது மோசமானது!
இலங்கையில் நடைபெறும் பாடசாலை சார்ந்த மாணவர்களின் பரீட்சை முடிவுகளை நள்ளிரவில் வெளியிடும் நடைமுறை மிகமோசமானதொரு செயற்பாடு என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பில் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது 13 ஆண்டுகாலம் பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்து,…
மேலும்
