தென்னவள்

அரசாங்கத்தின் நகர்வால் பொருளாதாரத்துக்கு ஆபத்து – திஸ்ஸ விதாரண

Posted by - December 31, 2018
அபிவிருத்தி நடவடிக்கைகளை இடைநிறுத்தி அரசாங்கம் தேர்தலை இலக்காகக்கொண்டு செயற்பட ஆரம்பித்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் ஆபத்து இருக்கின்றது என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில்…
மேலும்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் பெறுவதை அனுமதிக்கக் கூடாது – மகிந்த

Posted by - December 31, 2018
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்கமுடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு  சாதிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியிருக்கிறார். வடமத்திய மாகாணத்தில் நொச்சியாகம பகுதியில் நேற்று பொதுக்கூட்டமொன்றில்…
மேலும்

வங்காளதேச தேர்தலில் வன்முறை: ஷேக் ஹசினா மீண்டும் ஆட்சியை பிடிப்பாரா?

Posted by - December 31, 2018
வங்காளதேச தேர்தலில் ஏற்பட்ட வன்முறையில் 16 பேர் பலியாகினர். ஷேக் ஹசினா, அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. வங்காளதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் ஹசினா (வயது 71) பிரதமராக உள்ளார். அவர் தொடர்ந்து 3-வது…
மேலும்

நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்தார்: பொன்.ராதாகிருஷ்ணன்

Posted by - December 31, 2018
மதுரைக்கு நல்ல திட்டத்தை தர வேண்டும் என்ற அடிப்படையில் எய்ம்ஸை பிரதமர் அறிவித்துள்ளார் என மத்தியமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மதுரை வளர்ச்சி அடைந்தால் அதனை சார்ந்துள்ள 13 மாவட்டங்களும் வளர்ச்சியடையும் என்று எய்ம்ஸ்க்கு ஒப்புதல் தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும்…
மேலும்

அமெரிக்க அரசு துறைகள் முடக்கம் முடிவுக்கு வருவது எப்போது? “ஜனநாயக கட்சியினருக்காக காத்திருக்கிறேன்” என்கிறார் டிரம்ப்

Posted by - December 31, 2018
அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் செலவின மசோதா நிறைவேறியது. ஆனால் செனட் சபையில் அந்த மசோதா நிறைவேறுவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும், இதற்கான அனுமதியை…
மேலும்

14 பொருட்களை பயன்படுத்த அனுமதி இல்லை

Posted by - December 31, 2018
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து,…
மேலும்

ரஷியாவில் இருந்து 600 பீரங்கி டாங்கிகளை வாங்குவதில் பாகிஸ்தான் மும்முரம்

Posted by - December 31, 2018
எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிக்காக ரஷியாவில் இருந்து 600 அதிநவீன பீரங்கி டாங்கிகளை கொள்முதல் செய்ய பாகிஸ்தான் தீர்மானித்துள்ளது.  பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு வரும் 2025-ம் ஆண்டுக்குள் போர் ஆயுதங்களை மேம்படுத்தி எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை பலப்படுத்த முடிவு…
மேலும்

பிலிப்பைன்ஸ் – வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு

Posted by - December 31, 2018
பிலிப்பைன்சில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள மிண்டானோ தீவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்…
மேலும்

பிளாஸ்டிக் தடை நாளை முதல் அமல் – தடையை மீறினால் அபராதம் – தமிழக அரசு

Posted by - December 31, 2018
கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது. தடையை மீறி இந்த பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து,…
மேலும்

திருப்பதியில் கடத்தப்பட்ட குழந்தை மராட்டியத்தில் மீட்பு

Posted by - December 31, 2018
திருப்பதியில் கடத்தப்பட்ட 1½ வயது ஆண் குழந்தையை மராட்டிய போலீசார் உதவியுடன் திருமலை போலீசார் மீட்டனர் மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாந்த் ஜி ஜாதவ். இவர் குடும்பத்துடன் கடந்த 27-ந் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்றார். அப்போது…
மேலும்