தென்னவள்

77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 கோழிகள் வழங்கும் திட்டம் – எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - January 11, 2019
கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50…
மேலும்

கருவில் கரையும் புதிய அரசமைப்பு: கதறும் சம்பந்தனும் சுமந்திரனும்

Posted by - January 10, 2019
“புதிய அரசமைப்பு தொடர்பில், தமிழ் மக்கள் பெரிய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பதாகத் தெரியவில்லை. தென்இலங்கையின் அரசியல் சூழலும் அதற்கு உகந்த ஒன்றாக இல்லை. அப்படிப்பட்ட நிலையில், சம்பந்தனும் சுமந்திரனும் புதிய அரசமைப்பு தொடர்பில், வெளிப்படுத்திவரும் நம்பிக்கைப் பேச்சுகள் எதை நோக்கியது?” என்று வெளிநாட்டுத்…
மேலும்

சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Posted by - January 10, 2019
சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கிவைத்தார். சென்னை தீவுத்திடலில் 45-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொருட்காட்சியை தொடங்கிவைத்து…
மேலும்

8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர்மறுப்பு

Posted by - January 10, 2019
8ஆம் வகுப்பு வரை இந்தி பாடம் கட்டாயமாக்கப்படுவதாக வெளியான தகவலுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 8ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்பட உள்ளதாக அண்மையில் தகவல் பரவியது. இந்த நிலையில், இந்த தகவலுக்கு மறுப்பு…
மேலும்

சீன கடற்படை கடந்த 200 ஆண்டுகளில் வேகமாக வளர்ந்து உள்ளது!

Posted by - January 10, 2019
இந்தியப் பெருங்கடலில் அதிகரித்துள்ள சீன ஆதிக்கம் குறித்து கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா கவலை தெரிவித்துள்ளார். கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லம்பா கூறியதாவது:-எந்த நேரமும், இந்திய பெருங்கடலின் வடக்கு பகுதியில் 6-8 சீன கடற்படை கப்பல்கள் உள்ளன.  கடந்த…
மேலும்

ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு

Posted by - January 10, 2019
மெக்சிகோ எல்லை சுவர் திட்டம் தொடர்பாக ஜனநாயக கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இருந்து டிரம்ப் வெளிநடப்பு செய்தார். அமெரிக்காவில்  ஜனநாயகக் கட்சியின் தலைவர்களின் உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சபையின்  சபாநாயகர் நான்சி பெலோசி மற்றும் செனட் சிறுபான்மைத்…
மேலும்

உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டோரின் 45ஆம் ஆண்டு நினைவு தினம்

Posted by - January 10, 2019
உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு தினம் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவு தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது.  கடந்த 1974 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத்…
மேலும்

குரே, நிலுக்கா நியமனங்களிற்கு ஐதேக எதிர்ப்பு!

Posted by - January 10, 2019
முன்னாள் ஆளுநர்களான ரெஜினோல்ட் குரே,நிலுக்கா ஏக்கநாயக்காவிற்கு அரசகூட்டுத்தாபனங்களின்; தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளமைக்கு ஐக்கியதேசிய கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.  முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகாரசபையின் தலைவராக சிறிசேன…
மேலும்

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னாள் சப்ரகமுவ ஆளுநர்!

Posted by - January 10, 2019
அரச மரக் கூட்டுத் தாபனத்தின் தலைவராக நிலுக்கா ஏக்க நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய நிலுக்க ஏக்க நாயக்கவே தற்போது அரச மரக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சப்ரகமுவ மாகாண ஆளுநராக தம்ம திஸாநாயக்க அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளமை…
மேலும்

ரெஜினோல்ட் குரேக்கு புதிய பொறுப்பு!

Posted by - January 10, 2019
தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த ரெஜினோல்ட் குரே தற்போது தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநராக சுரேன்…
மேலும்