தென்னவள்

சென்னையில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி இன்று தொடங்குகிறது

Posted by - September 1, 2019
சென்னை கோட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் விவரங்களில் திருத்தங்களை சிறப்பு செயலி (‘ஆப்’) மூலம் மேற்கொள்ளும் திட்டம் இன்று முதல் ஒரு மாதம் நடைபெற உள்ளது.
மேலும்

தேர்தலுக்கு முன்னைய உறுதிகள் காற்றில் வாலறும் பட்டங்கள் !

Posted by - August 31, 2019
கோதபாயவுக்கு விருப்பமான வாகனம் – வெள்ளை வான். விருப்பமான உடை – இராணுவக் கோல உடை. விருப்பமான உணவு – பாற்சோறு (முள்ளிவாய்க்கால் யுத்த முடிவில் பரிமாறப்பட்டது). விருப்பமான சத்தம் – வேட்டு அல்லது வெடிச்சத்தம் (வேட்பாளராக இவரை அறிவித்தபொழுது வெடிகளைக்…
மேலும்

மாலைதீவுகள் விஜயத்தின் பின்னர் வேட்பாளர் அறிவிப்பு

Posted by - August 31, 2019
மாலைதீவுகளுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு வந்தவுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான அறிவிப்பை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

பணிபகிஷ்கரிப்பிற்கு தயாராகும் மிருகக்காட்சிசாலை தொழிற்சங்கத்தினர்!

Posted by - August 31, 2019
பல கோரிக்கைகளை முன் வைத்த போதிலும் அதற்கான தீர்வுகள் இதுவரையில் கிடைக்கப்பபெறவில்யென தெரவித்து மிருகாட்சிசாலை தொழிற்சங்க அதிகாரிகள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும்

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை!

Posted by - August 31, 2019
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நேற்று வெளியிட்ட அறிக்கையில்  எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மஹிந்த…
மேலும்

’வடக்கு மக்களுக்கு ஏமாற்றம்: தெற்கு மக்களுக்கு வெறுப்புணர்வு’

Posted by - August 31, 2019
கடந்த நான்கரை வருடகால ஆட்சியில், நான்கு வருடங்களாக பல மில்லியன் ரூபாய் பணத்தைச் செலவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
மேலும்

மக்களுக்கு சேவை செய்ய வேண்டியது தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் கடமை : சாள்ஸ் நிர்மலநாதன்

Posted by - August 31, 2019
தனியார் போக்குவரத்துச் சங்கம் பல்வேறு அரசியல் ரீதியான ஒரு நெருக்கடிக்கு உள்ளாகுவது வழமை.குறித்த நெருக்கடிகளுக்கு மத்தியில் மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய நிலைப்பாடு உள்ளது என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட தனியார்…
மேலும்

திருமண மோதிரத்திற்காக பெற்ற தந்தையின் உயிரையே எடுத்த மகன்!

Posted by - August 31, 2019
ஆனமடுவ , பல்லம பிரதேசத்தில் மகனால் தாக்கப்பட்ட நிலையில், தந்தையொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய இலங்கை படகு: வந்தவர்கள் கடத்தல்காரர்களா? தீவிரவாதிகளா..?

Posted by - August 31, 2019
இந்தியாவில், உ கடல் பகுதியில் கரை ஒதுங்கிய இலங்கை படகை மீட்ட கடலோர பாதுகாப்பு பொலிஸார், அதில் வந்தவர்கள் யார் என்பது குறித்து  தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளில்…
மேலும்

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் என்பது காலம் கடத்தும் செயற்பாடே : சிவசக்தி ஆனந்தன்

Posted by - August 31, 2019
அரசாங்கம் சர்வதேச சமூகத்தை  ஏமாற்றுவதற்காக கொண்டுவரப்படுகின்ற இந்த சட்டமூலத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் பலிக்கடாவாகியிருக்கின்றார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மேலும்