தென்னவள்

புதிய அரசியல் அமைப்பு தடைக்கு ஜனாதிபதியே காரணம் – மாவை

Posted by - September 2, 2019
புதிய அரசியல் அமைப்பை தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

இரண்டு நாட்களுக்கு ஒரு தடவையே நீர் விநியோகம்

Posted by - September 2, 2019
கிளிநொச்சி நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரால்  மேற்கொள்ளப்படுகின்ற நீர் விநியோகமானது இரண்டு நாளுக்கு ஒரு தடவையே விநியோகிக்கப்படுகிறது என மாவட்ட நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக நீர் நிலைகளில் நீர் வற்றியதனால் குடிநீருக்கான…
மேலும்

ஜீவன் தொண்டமானின் நியமனத்துக்கு அதிருப்தி?

Posted by - September 2, 2019
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இளைஞர் அணியின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு விமர்சனங்கள்
மேலும்

இராணுவச் சிப்பாயும் அரச ஊழியரொருவரும் கைது

Posted by - September 2, 2019
ஆயுதங்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவச் சிப்பாய் ஒருவரும் அரச ஊழியர் ஒருவரும் குருணாகலில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

காவிரி வடிநிலப்பகுதிகளில் 73 கோடி மரக்கன்றுகள் நடப்படும் – ஜக்கி வாசுதேவ்

Posted by - September 2, 2019
காவிரி வடிநிலப்பகுதிகளில் அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என்று ஈஷா
மேலும்

ஒரே விமானத்தில் வந்த ஓ.பன்னீர்செல்வம்-மு.க.ஸ்டாலின்

Posted by - September 2, 2019
நெற்கட்டும்செவலில் நடந்த பூலித்தேவன் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டு விட்டு ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இருவரும் மதுரையில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் வந்தனர்.
மேலும்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி மாற்றம்

Posted by - September 2, 2019
 சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த வி.கே.தஹில்ரமானியை மத்திய அரசு மேகாலயா தலைமை நீதிபதியாக நியமித்துள்ளது.
மேலும்