தென்னவள்

தர்மபுரி-கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற முஸ்லீம்கள்

Posted by - September 3, 2019
தர்மபுரி, கிருஷ்ணகிரியில் விநாயகர் சதுர்த்தி விழாவில் முஸ்லீம்கள் பங்கேற்றது இந்து-முஸ்லீம் இடையே ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.
மேலும்

நிலவை நெருங்கும் விக்ரம் லேண்டர்- சுற்றுவட்டப்பாதை மேலும் குறைப்பு

Posted by - September 3, 2019
சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து பிரிக்கப்பட்டு நிலவின் சுற்றுவட்டப் பாதையில் தனியாக சுற்றி வரும் விக்ரம் லேண்டர், நிலவை நெருங்கி
மேலும்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார்

Posted by - September 3, 2019
வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியூயார்க் சென்றார். அங்குள்ள பால் பண்ணைகளை அவர் பார்வையிட்டார்.தமிழகத்துக்கு தொழில்
மேலும்

‘இந்தியாவுடன் ஒருபோதும் போரை தொடங்கமாட்டோம்’ – இம்ரான்கான் திடீர் பல்டி

Posted by - September 3, 2019
இந்தியாவுடன் ஒருபோதும் நாங்கள் போரை தொடங்கமாட்டோம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
மேலும்

லிப்டில் சிக்கினார், போப் ஆண்டவர் – தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்

Posted by - September 3, 2019
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் லிப்டில் சிக்கிய போப் ஆண்டவரை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர்.
மேலும்

கைகுண்டு, பொலிஸாரின் சீருடை மீட்பு ! நாவலப்பிட்டியில் பரபரப்பு!

Posted by - September 2, 2019
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியின் போகீல் எட்டாம் கட்டை பகுதியில் கை குண்டு ஒன்றும் உதவி பொலிஸ் பரிசோதகரின் சீருடை ஒன்றும் நாவலப்பிட்டி பொலிஸாரினால் மீட்கபட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை மீட்கபட்டதாக தெரிவிக்கபடுகிறது.
மேலும்

சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வை ஜனாதிபதி நாளை அறிவிப்பார் : மஹிந்த அமரவீர

Posted by - September 2, 2019
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து கட்சி தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை அறிவிக்கவுள்ளார்.
மேலும்

ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகள் – ஸ்ரீதரன்

Posted by - September 2, 2019
மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளிகளாவர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும்