தென்னவள்

புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை- ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை தாண்டியது

Posted by - September 4, 2019
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன் 30 ஆயிரம் ரூபாயைக் கடந்து புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
மேலும்

ரஷ்யாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு- ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை

Posted by - September 4, 2019
ரஷ்யா வந்த இந்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
மேலும்

தெலுங்கானா கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் 8-ந்தேதி பதவி ஏற்பு

Posted by - September 4, 2019
தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வருகிற 8-ந்தேதி பதவி ஏற்கிறார். அவருக்கு அம்மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
மேலும்

ஜனாதிபதியிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ள தயார்!

Posted by - September 4, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெற இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க முயற்சிகளை எடுப்பதுடன், ஜனாதிபதி செயலகத்தில் இந்த விசாரணைகளை நடத்தவும் தீர்மானம் எடுத்துள்ளதாக தெரிவுக்குழு மூலமாக தெரிய வருகின்றது. கடந்த ஏப்ரல்…
மேலும்

திடீரென மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் திறக்க இணக்கம்

Posted by - September 4, 2019
திடீரென மூடப்பட்ட தேயிலைத் தொழிற்சாலையை மீளவும் திறப்பதற்கு மலையக தொழிலாளர் முன்னணியின் பதுளை பிராந்தியம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளையடுத்து எட்டு மாதங்களுக்கு பின் வெற்றி கிடைத்துள்ளது.
மேலும்

குழந்தை உயிரிழந்தமை தொடர்பில் ஷாபிக்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவில் ரத்ன தேரர் முறைப்பாடு

Posted by - September 4, 2019
குழந்தையொன்று உயிரிழந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு குருணாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று மருத்துவ  நிபுணர் சேகு சியாப்தீன்  மொஹமட் ஷாபிக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரர் பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
மேலும்

காட்டு யானைகளின் தாக்கத்தினால் மக்கள் அவதி!

Posted by - September 4, 2019
முல்லைத்தீவு, தேராவில் பகுதியில் காட்டுயானைகளின் தாக்கத்தினால் தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தேசிய கல்வியற் கல்லூரி கற்பித்தல் டிப்ளோமா- 4,286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

Posted by - September 4, 2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் எதிர்வரும் 8 ஆம் காலை 10.00 மணிக்கு அலரிமாளிகையில் தேசிய கல்வியற் கல்லூரி டிப்ளோமா ஆசிரியர் நியமனங்கள் 4,286 பேருக்கு வழங்கப்படவுள்ளன.
மேலும்

வெளிநாட்டவர்கள் இணைந்து அறுகம்பை பிரதேசத்தில் சிரமதானம்

Posted by - September 3, 2019
பொத்துவில்,அறுகம்பை,பானம ஆகிய பிரதேசங்களில் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகள் முறையாகப் பேணப்படாது பொத்துவில் பானம பிரதான வீதி காட்டுப்பகுதிகளில் கொட்டப்படுவதனால் சுற்றாடல் பாதிக்கப்படுவதுடன் அப்பகுதிகளில்  உள்ள மிருகங்களும் பறவைகளும் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் ஆகியவற்றை உண்டு இறக்கின்றன. இதில் அதிகமாக காட்டு யானைகள்…
மேலும்