தென்னவள்

‘டில்ருக்‌ஷியை நான் பரிந்துரைக்கவில்லை’

Posted by - September 23, 2019
சட்டமா அதிபர் திணைக்களத்தின் சொலிஸிட்டர் ஜெனரல் டில்ருக்‌ஷி டயஸ் விக்கிரமசிங்கவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமிக்குமாறு தான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
மேலும்

யாழ். பல்கலைக்கழக ஊழியர் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு!

Posted by - September 23, 2019
யாழ்.பல்கலைக்கழக ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளினால் ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடந்த 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை நண்பகல், மருத்துவ பீடத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தன்னைப் பற்றி ஊழியர் சங்கத்தின்…
மேலும்

வடக்கு பாடசாலை வகுப்பு பிரிவுகளில்; 35 மாணவர்களுக்கு மேல் இணைத்துக்கொள்ளக்கூடாது!

Posted by - September 23, 2019
வடமாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான அனுமதியினை கல்வியமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக மேற்கொள்ளவேண்டும் என்றும் ஒவ்வொரு வகுப்பு பிரிவிலும் எக்காரணம் கொண்டும் 35
மேலும்

அரசியல் அதிகாரத்தில் மாற்றம் அவசியம் : டியூ குணசேகர

Posted by - September 23, 2019
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப அரசியல் அதிகாரத்தில் மாற்றம் அவசியமாகும். அத்துடன் அரச துறைகளின் நேர்மைத்தன்மை முற்றாக செயலிழந்துள்ளது என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
மேலும்

தெரிவுக்குழு விசாரணை அறிக்கை விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் -பிரதமர்

Posted by - September 23, 2019
கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலை அடுத்து மே தாம் 22 ஆம் திகதி சபாநாயகர் கரு
மேலும்

ஜனாதிபதி ஆட்சிமுறை ஒழிப்பு படும்பாடு!

Posted by - September 23, 2019
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்கப்போவதாக கூறிக்கொண்டு ஆட்சியதிகாரத்துக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் முடிவடையப்போகிறது. அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை
மேலும்

யாழ்.மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக உள்ளார்கள்!

Posted by - September 23, 2019
யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளைத் தேடிக்கொள்வது என்பது பெரும் சவாலான விடையமாகவுள்ளதுடன். யாழ்.மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக பதிவு செய்துள்ளார்கள் என யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவித்தார். சண்டிலிப்பாய் பிரதேச செயலகப்பிரிவுகுட்பட்ட கல்லுண்டாய் வெளியில் புதிய…
மேலும்

ஆதாரமில்லா குற்றச்சாட்டுக்களுக்கு பதில் கூற மாட்டேன் ; ரணில் பதிலடி

Posted by - September 23, 2019
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர்  தில்ருக் ஷி டயஸ் விக்ரமசிங்க விவகாரத்தில் ஜனாதிபதி என்மீது முன்வைத்த
மேலும்

சட்டத்தின் பிறப்பிடம் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது : ஜி. எல். பீறிஸ்

Posted by - September 23, 2019
சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து சொலிஸ்டர் ஜெனரால் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க உடனடியான வெளியேற்றப்பட வேண்டும்.
மேலும்