தென்னவள்

இந்து தலங்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்! -மாவை

Posted by - September 24, 2019
நீதி மன்றக் கட்டளையை மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த மத குருவின் உடலை எரித்தமை அதற்கு
மேலும்

செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம்!

Posted by - September 24, 2019
செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது…
மேலும்

பயங்கர, அடிப்படைவாதிகளை மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது

Posted by - September 24, 2019
பயங்கரவாதிகளையும் அடிப்படைவாதிகளையும் மஹிந்த அரசாங்கமே போஷித்து வந்துள்ளது. சஹ்ரான், பொட்டு அம்மான் ஆகியோரை போஷித்து வந்ததாக தெரிவிக்கும் கெஹலிய ரம்புக்வெலவின் கூற்று தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு
மேலும்

சீரற்ற காலநிலையால் விமான பயணிகளுக்கு முக்கிய அறிவித்தல்!

Posted by - September 24, 2019
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 3 மணித்திலாயங்களுக்கு முன்னதாகவே வருகை தந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

வாய்ப்பு தவ­றுமா?: உச்­ச­ம­டைந்­தி­ருக்கும் தேர்தல் காய்ச்சல்..!

Posted by - September 24, 2019
ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லக ஆத­ரவு அதிகம் இருக்­கி­றது, சிறு­பான்­மை­யின கட்­சிகள் மத்­தி­யிலும் ஓர­ள­வுக்கு ஆத­ரவு உள்­ளது, ஆனால் பிர­தான வாக்கு வங்­கி­யாக உள்ள சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்கள் மத்­தியில் செல்­வாக்கு குறை­வா­னவர்.  ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான அறி­விப்பை தேர்தல் ஆணைக்­குழு வெளி­யிட்­டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல்…
மேலும்

உறவுகளை வலுப்படுத்த பேச்சுவார்த்தை- நியூயார்க்கில் பல்வேறு நாட்டு தலைவர்களுடன் மோடி சந்திப்பு

Posted by - September 24, 2019
அமெரிக்காவில் நடைபெற்ற ஐநா பருவநிலை மாற்றம் தொடர்பான கூட்டத்தின் இடையே பல்வேறு நாடுகளின் தலைவர்களை மோடி சந்தித்து பேசினார்.
மேலும்

சிஎன்என் மீது குண்டுதாக்குதலை மேற்கொள்வது குறித்து திட்டமிட்ட அமெரிக்க இராணுவவீரர் கைது

Posted by - September 24, 2019
மெரிக்காவின் முக்கிய  ஊடக நிறுவனமொன்றை குண்டுவைத்து தகர்ப்பது குறித்தும் குண்டுகளை தயாரிப்பது குறித்தும் ஆராய்ந்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க இராhணுவீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும்

சகல தகுதியும் உள்ள எனக்கு ஏன் இன்னமும் நோபல் பரிசை வழங்கவில்லை- டிரம்ப் ஆதங்கம்

Posted by - September 24, 2019
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கு இன்னமும் நோபல் பரிசு வழங்கப்படாதமை குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கியநாடுகள் சபையில் திங்கட்கிழமை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும்

உலக தலைவர்களை அதிரவைத்த கிரேட்டா தன்பர்க்கின் ஐ.நா உரை

Posted by - September 24, 2019
ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா(16) உலக தலைவர்களிடம் சராமரியாக கேள்விகளை முன்வைத்தார்.
மேலும்