செம்மலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியா காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றையதினம் முன்னெடுக்கபட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களாலேயே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது…
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு 3 மணித்திலாயங்களுக்கு முன்னதாகவே வருகை தந்துவிட வேண்டும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேற்குலக ஆதரவு அதிகம் இருக்கிறது, சிறுபான்மையின கட்சிகள் மத்தியிலும் ஓரளவுக்கு ஆதரவு உள்ளது, ஆனால் பிரதான வாக்கு வங்கியாக உள்ள சிங்கள பௌத்த வாக்காளர்கள் மத்தியில் செல்வாக்கு குறைவானவர். ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் காய்ச்சல்…
மெரிக்காவின் முக்கிய ஊடக நிறுவனமொன்றை குண்டுவைத்து தகர்ப்பது குறித்தும் குண்டுகளை தயாரிப்பது குறித்தும் ஆராய்ந்த குற்றச்சாட்டின் கீழ் அமெரிக்க இராhணுவீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனக்கு இன்னமும் நோபல் பரிசு வழங்கப்படாதமை குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்பட்டது என கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கியநாடுகள் சபையில் திங்கட்கிழமை டிரம்ப் இதனை தெரிவித்துள்ளார்.…
ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் நடந்த காலநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொண்ட, காலநிலை மாற்றத்திற்கு எதிரான ஆர்வலரான கிரேட்டா(16) உலக தலைவர்களிடம் சராமரியாக கேள்விகளை முன்வைத்தார்.