தென்னவள்

12 ஆவது மாடியிலிருந்து விழுந்து தொழிநுட்ப அதிகாரி பலி

Posted by - October 7, 2019
செத்சிரிபாய கட்டடத் தொகுதியில் 12 ஆவது மாடியிலிருந்து விழுந்த தொழிநுட்ப அதிகாரி ஒருவர்  உயிரிழந்துள்ளார்.
மேலும்

காணாமல் போன சாய்ந்தமருது மீனவர்கள் குறித்து புதிய தகவல்

Posted by - October 7, 2019
கடந்த 18.09.2019 ம் திகதி காணாமல் போன சாய்ந்தமருது மாளிகைகாடு மற்றும் காரைதீவு பிரதேசத்தைச் சேர்ந்த மீனவர்களும் இயந்திரப் படகும் தற்போது திருகோணமலையிலிருந்து 154 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தியக் கடல் எல்லையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
மேலும்

கோத்தாவின் ஆதரவாளர்களால் இடையூறு ; விசாரணை நடத்துமாறு ஹிருணிகா வேண்டுகோள்

Posted by - October 7, 2019
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு செல்லும் போது பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால் தனக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு
மேலும்

கூட்­ட­மைப்பின் ஆத­ரவை பெறு­வ­தற்கு பொதுஜன பெரமுன கடும் பிர­யத்­தனம்

Posted by - October 7, 2019
ஜனா­தி­பதி தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னூ­டாக தமிழ் மக்­களின் ஆத­ரவை பெற்­று­­க்கொள்­வதில் பொது­ஜன பெர­மு­ன­வினர் கடும் முயற்­சி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.
மேலும்

தாக்குதல் தொடர்பான வதந்திகளில் உண்மையில்லை

Posted by - October 7, 2019
பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக வௌியாகியுள்ள வதந்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

12 ஆவது நாளாக பணிப்புறக்கணிப்பு; 30 ரயில்கள் சேவையில்!

Posted by - October 7, 2019
ரயில் திணைக்கள ஊழியர்கள்  தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், 30 ரயில்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுபடுத்தவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

சமல், வெல்கம வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை

Posted by - October 7, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து கட்டுப்பணம் செலுத்திய சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம ஆகியோர், வேட்பு மனுக்களை இன்று (07) தாக்கல் செய்யவில்லை.
மேலும்

35 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்

Posted by - October 7, 2019
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக, வேட்புமனு தாக்கல்  இன்று (07) இடம்பெற்ற நிலையில், 35 வேட்பாளர்கள் தமது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
மேலும்