தென்னவள்

தாய்லாந்தில் மீண்டும் பரிதாபம் – அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி

Posted by - October 10, 2019
தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலியாகின.தாய்லாந்தில் காவோ யாய் தேசிய பூங்கா உள்ளது. இது யானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் தாயகமாக
மேலும்

சாப்பாட்டில் தலைமுடி – மனைவியை மொட்டையடித்த வாலிபர்

Posted by - October 10, 2019
சாப்பாட்டில் தலைமுடி இருந்ததால் தனது மனைவிக்கு வலுக்கட்டாயமாக மொட்டை அடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

35 ஆண்டுகளில் 93 கொலைகள் – அமெரிக்காவை அதிரவைத்த கொடூர கொலைகாரன்

Posted by - October 10, 2019
1970-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையிலான 35 ஆண்டுகளில் 93 பெண்களை தாம் கொலை செய்ததாக கூறி சாமுவேல் லிட்டில் அதிரவைத்துள்ளார்.
மேலும்

பாகிஸ்தானுடனான நட்பு வலுவானது: சீன அதிபர் ஜின்பிங் உறுதி

Posted by - October 10, 2019
சர்வதேச மற்றும் உள்நாட்டு சூழ்நிலைகளில் என்ன மாறுதல் ஏற்பட்டாலும், சீனா மற்றும் பாகிஸ்தான் இடையிலான நட்புறவு உடைக்க முடியாத வகையில் வலுவானதாக இருக்கும் என்று சீன அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
மேலும்

தமிழகம் பாலைவனமாகாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்: வைகோ

Posted by - October 10, 2019
தமிழகம் பாலைவனமாகி விடாமல் இருக்க அ.தி.மு.க. ஆட்சி தூக்கி எறியப்பட வேண்டும்’ என்று வைகோ பேசினார்.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி
மேலும்

சஜித்தின் முதலாவது பிரசாரக் கூட்டம் காலி முகத்திடலில் இன்று

Posted by - October 10, 2019
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான முதலாவது பிரசாரக் கூட்டம் இன்று (10) பிற்பகல் கொழும்பு – காலி முகத்திடலில் நடைபெறவுள்ளது.
மேலும்

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று விநியோகம் – இன்று காலை முதல் பொலிஸார் பாதுகாப்புக் கடமைகளில்!

Posted by - October 10, 2019
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று (10) முற்பகல் ஆரம்பமாகவுள்ளன. எல்பிட்டிய தொழிற்பயிற்சி அதிகார சபையிலிருந்து இன்று காலை முதல் வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்படவுள்ளன.
மேலும்

முதல் பெண் மாவீரரான 2ஆம் லெப். மாலதியின் வீர வணக்க நாள் இன்றாகும்!

Posted by - October 10, 2019
1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து
மேலும்