தென்னவள்

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு

Posted by - October 21, 2019
தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கருப்பு மை பூசப்பட்ட முதல் பக்கத்துடன் வெளியான ஆஸ்திரேலிய பத்திரிகைகள்- பின்னணி இதுதான்

Posted by - October 21, 2019
ஆஸ்திரேலியாவில் முக்கிய பத்திரிக்கை நிறுவனங்கள் தங்களது முதல் பக்கங்களை கருப்பு மை பூசி இருட்டடிப்பு செய்து வெளியிட்டுள்ளன.
மேலும்

அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு

Posted by - October 21, 2019
8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து ஒன்று அபுதாபியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதுவே உலகின் பழமையான முத்து என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும்

தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல்- மதியம் 1 மணி நிலவரம்

Posted by - October 21, 2019
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் ஒரு மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம் வெளியாகி உள்ளது.
மேலும்

வாக்குப்பதிவு மையத்திற்கு சைக்கிளில் சென்று ஓட்டு போட்ட அரியானா முதல்வர்!

Posted by - October 21, 2019
அரியானாவில் இன்று சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார், சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டுபோட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மேலும்

வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள்- கே.எஸ்.அழகிரி

Posted by - October 21, 2019
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வெற்றி திருமகள் எங்களை நோக்கி வருகிறாள் என்று நெல்லையில் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நெல்லையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மேலும்

பருவமழை தீவிரம்- தென்மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

Posted by - October 21, 2019
தென் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மாவட்ட கலெக்டர்களை தொடர்பு கொண்டு
மேலும்

ஜப்பானை மிரட்டும் இரண்டு புதிய புயல்கள்

Posted by - October 21, 2019
ஜப்பானில் ஹபிகிஸ் புயல் ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், மேலும் இரண்டு புயல்கள் ஜப்பானை நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் விடுத்துள்ள அதிரடி உத்தரவு

Posted by - October 21, 2019
பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட நான்கு பேரை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்