தென்னவள்

கனடா நாடாளுமன்ற தேர்தல் – ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா?

Posted by - October 22, 2019
கனடா நாடாளுமன்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ 2-வது முறையாக பிரதமர் ஆவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.கனடாவில் 338 உறுப்பினர்களை
மேலும்

சொகுசு ஓட்டலாக மாறும் நாஜி படையின் பதுங்கு குழி

Posted by - October 22, 2019
ஜெர்மனியை சேர்ந்த என்.எச். ஓட்டல் குழுமம் நாஜி படையின் பதுங்கு குழியை ஆடம்பர சொகுசு ஓட்டலாக மாற்ற முடிவு செய்துள்ளது.2-ம்
மேலும்

பதவி காலம் நிறைவடைவதற்குள் ஒருவருக்கேனும் மரண தண்டனையை நிறைவேற்றுவேன்!

Posted by - October 21, 2019
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு சாதகமாக நீதி மன்ற தீர்ப்பு கிடைக்கப் பெற்றால் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர்
மேலும்

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அழைப்பு!

Posted by - October 21, 2019
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையக அதிகாரிகளுக்கிடையிலான சந்திப்பொன்று நாளை நடைபெறவுள்ளது.
மேலும்

தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்க முடியாது!

Posted by - October 21, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை முழுமையாக சுயாதீனமானது என்று ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார்.
மேலும்

கோத்தாவினால் சம்பள உயர்வு தர முடியுமானால் மஹிந்தவால் ஏன் பெற்றுக் கொடுக்க முடியவில்லை?

Posted by - October 21, 2019
ஜனா­தி­பதி வேட்­பாளர்  கோத்­த­பாய ராஜ­பக்ஸ ஜனா­தி­ப­தி­யாக வந்­த­வுடன் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ரூபா சம்­பள உயர்வை வழங்க முடியும் என்றால்
மேலும்

கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டோம் – மஹிந்த

Posted by - October 21, 2019
நாட்டை பிளவடையச் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 
மேலும்

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - October 21, 2019
தேர்தல் நடத்தை விதியை மீறி எதிர்க்கட்சி வேட்பாளர் குறித்தும் தனக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்யும் வகையில்
மேலும்

தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்; அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு

Posted by - October 21, 2019
தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மேலும்