போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு சாதகமாக நீதி மன்ற தீர்ப்பு கிடைக்கப் பெற்றால் பதவி காலம் நிறைவடைவதற்கு முன்னர்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை அறிக்கை முழுமையாக சுயாதீனமானது என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீறிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வந்தவுடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை வழங்க முடியும் என்றால்
நாட்டை பிளவடையச் செய்யும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுக்கு நாம் ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தமிழகத்தில் பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் அரசு மருத்துவர்கள் போராட்ட அறிவிப்பு ஆகிய பிரச்சினைகள் குறித்து தமிழக அரசு விரைந்து செயலாற்ற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.