தென்னவள்

சஹ்ரானிடம் ஆயுத பயிற்சி ; 63 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Posted by - October 24, 2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீக் ஜமாத் இயக்கதுடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 63 பேரின் விளக்கமறியல் நவம்பர் மாதம் 07 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஊடகப்படுகொலைகள் ,காணாமல் ஆக்குதல்கள், அச்சுறுத்தல்களிற்காக நீதி கோரி பயணம்!

Posted by - October 24, 2019
மாறி மாறி ஆட்சிக்கதிரையிலிருந்த ஆட்சியாளர்கள் தமது தமிழ் மக்களிற்கு எதிரான இன விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி வந்த ஊடகங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் வன்முறைகளை தொடர்ந்தும் கட்டவிழ்த்தே வந்திருந்தனர்.
மேலும்

நிராகரிப்பும் நிர்க்கதியும்!

Posted by - October 23, 2019
மக்கள் தங்களுடைய கருத்துக்களை சுதந்திரமாக முன்வைத்து கலந்துரையாடி முடிவுகளை மேற்கொள்வதே ஜனநாயகம். சாதாரண நிலையில் நிலைநாட்டப்பட்டுள்ள இந்த உரித்து, தேர்தல் காலத்தில் இன்னும் அதிக வலிமையைக்
மேலும்

தேசிய உளவுத் துறையின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன உட்பட 18 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Posted by - October 23, 2019
21/4 உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு
மேலும்

5000 ரூபாவை வழங்க கூடாது என நான் அறிவிக்கவில்லை – ஆறுமுகம் தொண்டமான்

Posted by - October 23, 2019
பெருந்தோட்ட மக்களுக்கு    தீபாவளி முற்பணமாக தேயிலை சபையிலிருந்து 5000 ரூபாவை வழங்க கூடாது என்று   நான்  தேர்தல் ஆணைக்குழுவிற்கு  அறிவிக்கவில்லை. அரசாங்கம் தனது இயலாமையினை பிறர் மீது சுமத்தி தப்பித்துக் கொள்கின்றது. பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தினை  உருவாக்கி   மலையக…
மேலும்

நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் கோத்தாபய !

Posted by - October 23, 2019
தனது நலனுக்காக பொய்யாக நாட்டையும், இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் விதமாக கோத்தாபய ராஜபக்ஷ செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும்

கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு

Posted by - October 23, 2019
30 பேர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழு நேற்று முதல் இலங்கையின் ஒன்பது சகல மாகாணங்களிலும் தேர்தல் கண்காணிப்பு பணியை ஆரம்பித்தது.
மேலும்

வேலையில்லா பட்டதாரிகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

Posted by - October 23, 2019
பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை வழங்குவதாக அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும் இதுவரை இந்த நியமனங்களை வழங்கவில்லை. 
மேலும்

பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டம்

Posted by - October 23, 2019
கிளிநொச்சி ஊற்றுப்புலம் சந்தியில் தேனீர் கடை நட த்தி வருகின்ற நபரொருவர் பொலிசாரின் அசமந்த நடவடிக்கைகளுக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். கடந்த 13.09.2019 அன்று தனது தேநீர் கடைக்குள் புகுந்து மகனை வாளால் வெட்ட முற்பட்ட ஒருவரை வாளுடன்…
மேலும்

உறுதி மொழி ஏற்காத அறநிலையத்துறை ஆணையரை பணிநீக்க கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - October 23, 2019
இந்து சமய அறநிலையத்துறை சட்டப்படி உறுதி மொழி ஏற்காத ஆணையர் மற்றும் பிற அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய கோரிய மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்