தென்னவள்

வவுனியாவை பிரதான நகரமாக்குவேன்!

Posted by - October 24, 2019
வவுனியா ஒரு சிறப்பான நகரம். பல வளங்கள் உள்ள நகரமாகவும் காணப்படும் நிலையில் வவுனியாவை இலங்கையின் பிரதான நகரமாக மாற்றுவதானது நோக்கங்களில் ஒன்று என ஜனாதிபதி வேட்பாளர் அஜந்தா பெரேரா தெரிவித்தார். வவுனியாவில் இன்று (24.10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…
மேலும்

தோட்டதொழிலாளர்களுக்கு மேலதிக தீபாவளி முற்பணமான 5 ஆயிரம் ரூபா தேர்தல் சட்ட மீறல் அல்ல

Posted by - October 24, 2019
தோட்டத்தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையின் மேலதிக  முற்பணமாக  5 ஆயிரம் வழங்குவதற்கு  எடுக்கப்பட்டுள்ள  முடிவுக்கு எதிராக  தேர்தல் சட்டவிதிகளின் கீழ் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப்போவதில்லை
மேலும்

தப்பித்துக் கொள்ள புலனாய்வுப் பிரிவினர் மீது குற்றம் சாட்டிய அரசாங்கம்!

Posted by - October 24, 2019
ஏப்ரல் 21 தின குண்டுத்தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டிய அரசாங்கம் இன்று தப்பித்து கொள்வதற்காக குற்றச்சாட்டுக்களை அரச அதிகாரிகள், புலனாய்வு பிரிவினர் மீதும் சுமத்தியுள்ளதாக  பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

எனது தந்தை இல்லையெனில் மஹிந்த ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார்

Posted by - October 24, 2019
எனது தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர இருந்திருக்காவிட்டால் மஹிந்த இந்த நாட்டின் ஜனாதிபதி ஆகியிருக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார்.
மேலும்

ஈரானில் கடந்த ஆண்டில் 7 சிறார்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஐநா

Posted by - October 24, 2019
ஈரானில் கடந்த ஆண்டில் 7 சிறார்கள் தூக்கிலிடப்பட்டனர் என்று ஐநாவின் மனித உரிமை அமைப்பு ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அதிகப்படியான அழுத்தம் மட்டுமே ஈரானை பேச்சுவார்த்தையில் பங்கேற்க வைக்கும்: சவுதி

Posted by - October 24, 2019
ஈரானுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான அழுத்தம் மட்டுமே அந்நாட்டைப் பேச்சுவார்த்தையில் ஈடுபடச் செய்யும் என்று சவுதி தெரிவித்துள்ளது.
மேலும்

போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்த லெபனான் அதிபர்

Posted by - October 24, 2019
அரசுக்கு எதிராகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போராட்டக்காரர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார் லெபனான் அதிபர்.
மேலும்

விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் அமோக வெற்றி

Posted by - October 24, 2019
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும்