தென்னவள்

குழந்தையை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டது – பாறையை உடைப்பதில் சிக்கல்

Posted by - October 28, 2019
ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்க 45 அடி பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் கடினமான பாறையை உடைப்பதில் சிரமம்
மேலும்

பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவு

Posted by - October 28, 2019
நாடு முழுவதும் பயனற்ற ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்து உடனடியாக மூடுவதற்கு மத்திய குழந்தை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்துங்கள்..!

Posted by - October 27, 2019
தாம் அதிகாரத்துக்கு வந்தால் தேசிய பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்வாறான அணுகுமுறை முன்னெடுக்கப்படும் என்பது தொடர்பில் பிரதான வேட்பாளர்கள் தெளிவான  கொள்கையை 
மேலும்

மீட்புப் பணி குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் கூறுவது என்ன?

Posted by - October 27, 2019
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே
மேலும்

தமிழகத்தில் உள்ள 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை!

Posted by - October 27, 2019
தமிழகத்தில் உள்ள 4 லட்சம் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சருக்கு முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

சிறுவன் சுர்ஜித்தை மீட்க ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி ஆரம்பம்

Posted by - October 27, 2019
ஆழ்துளை கிணற்றில் சிக்கிய சிறுவன் சுர்ஜித்தை மீட்க ராட்சத எந்திரமான 96 டன் எடையுள்ள ரிக் இயந்திரத்தின் மூலம் குழி தோண்டும் பணி
மேலும்

அரியானா துணை முதல்வராக இன்று பதவி ஏற்பவரின் தந்தை 14 நாள் பரோலில் விடுதலை

Posted by - October 27, 2019
அரியானா துணை முதல்வராக தனது மகன் இன்று பதவி ஏற்பதால் ஊழல் வழக்கில் திகார் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் முதல் மந்திரியின் மகன் பரோலில் வெளியே வந்துள்ளார்.
மேலும்

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இனி தபால் ஓட்டு – மாற்று திறனாளிகளுக்கும் சலுகை!

Posted by - October 27, 2019
மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இனி தபால் ஓட்டு போடுகிற வகையில் 1961-ம் ஆண்டு
மேலும்