தென்னவள்

அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

Posted by - October 29, 2019
ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்காக சட்டதரணி ஒருவரை போல் போலியாக செயற்பட்ட நபரை அடையாளம் காணுவதற்காக பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் உதவிகோரியுள்ளது.
மேலும்

வண்ணாத்திவில்லுவில் வீட்டுக்குள் சுரங்கம் ; தீவிர விசாரணையில் பொலிஸார்!

Posted by - October 29, 2019
தேசிய தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்கள் முன்னர் பயிற்சி பெற்றதாக கூறப்படும் புத்தளம் வண்ணாத்திவில்லு பகுதியில் உள்ள வீடொன்றில் சுரங்கம் தோண்டப்பட்டதாக தெரிவித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் அரச பகுப்பாய்வாளர்கள் இன்று குறித்த பகுதிக்குச் சென்று ஆராய்வுகளையும்…
மேலும்

ஐஎஸ் அமைப்பினால் கொல்லப்பட்ட பெண்ணின் பெயரில் முன்னெடுக்கப்பட்ட பக்தாதிக்கு எதிரான நடவடிக்கை

Posted by - October 29, 2019
ஐஎஸ் அமைப்பின் தலைவரிற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு 2015 இல் அந்த அமைப்பினால் கொலை செய்யப்பட்ட பெண் மனிதாபிமான பணியாளரின் பெயரை சூட்டியதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த பெண் மனிதாபிமான பணியாளர் கைய்லா மியுல்லர் ஐஎஸ் அமைப்பிடம்   அனுபவித்த…
மேலும்

ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்டது குறித்த ‘வாஷிங்டன் போஸ்ட்’ தலைப்பை சரமாரி கிண்டல்

Posted by - October 29, 2019
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ஞாயிறன்று பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போவதாக முதல்நாளிலிருந்தே பீடிகை போட, கடைசியில் அது உலகை அச்சுறுத்தும் இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அல் பக்தாதி கொல்லப்பட்ட செய்தியாக அமைந்தது.
மேலும்

அசம்பாவித செயல்களில் ஈடுபடும் டிரைவர்களை சுட்டுக்கொல்ல ஆஸ்திரேலிய போலீசாருக்கு அதிகாரம்

Posted by - October 29, 2019
மக்கள் கூட்டத்திற்குள் காரை வேகமாக ஓட்டி வந்து அசம்பாவித செயலில் ஈடுபட முயன்றால், அந்த வாகனத்தின் டிரைவரை சுட்டுக்கொல்ல போலீசாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும்

அர்ஜென்டினா அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி

Posted by - October 29, 2019
அர்ஜென்டினா அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் எதிர்க்கட்சியான மத்திய இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு
மேலும்

குழந்தை சுஜித் மறைவு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராகுல் காந்தி- தலைவர்கள் இரங்கல்

Posted by - October 29, 2019
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்த குழந்தை சுஜித் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும்

அமெரிக்காவில் ஆழ்துளை மரணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த குழந்தை ஜெசிகா

Posted by - October 29, 2019
அமெரிக்காவில் கடந்த 1987-ம் ஆண்டு 22 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை ஜெசிகாவை 58 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்ட அமெரிக்கர்கள், பயன்படாத ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் இரும்பு மூடி போட்டு மூடி விட்டார்கள்.
மேலும்