அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்காக சட்டதரணி ஒருவரை போல் போலியாக செயற்பட்ட நபரை அடையாளம் காணுவதற்காக பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் உதவிகோரியுள்ளது.
மேலும்
