தென்னவள்

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞர் கைது1

Posted by - November 14, 2019
தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதனை கருத்திற் கொள்ளாது பிரச்சாரத்தில் ஈடுப்பட்ட இளைஞரொருவர் தும்மலசூரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

40 வருடங்களுக்குப் பின் விமான போக்குவரத்து வசதிகள் – சேவை வழங்கல் கட்டணத்தில் திருத்தம்!

Posted by - November 14, 2019
விமான போக்குவரத்து வசதிகள் மற்றும் சேவை வழங்கல் கட்டணம் அறவிடல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

சகல முஸ்லிம்களிடமும் அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையின் வேண்டுகோள் !

Posted by - November 14, 2019
நேரகாலத்துடன் வாக்களித்துவிட்டு  தாமதிக்காது தத்தமது வீடுகளுக்கு திரும்புமாறும் தேர்தல் சட்ட திட்டங்களை மதிக்கும் வகையில் முகத்திரை அணியும்  பெண்கள் வாக்குச்சாவடிக்குள் நுழையும்போது முகத்திரையை நீக்கி
மேலும்

வாக்காளர்களுக்கு இலஞ்சம்! : உன்னிப்பாக அவதானிக்கின்றது கஃபே அமைப்பு

Posted by - November 14, 2019
தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவுபெற்றவுடன் ஆரம்பிக்கின்ற ‘மௌன காலப்பகுதி’ இம்முறை மிகவும் அமைதியான முறையில் காணப்படுகின்றது. 
மேலும்

தேர்தல் ஆணையாளரை பதவி விலகக் கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா கைது!

Posted by - November 14, 2019
தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவ பதவி விலக வேண்டும் என கோரி யாழில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட மு.தம்பிராசா பொலிஸாரல் கைது செய்யப்பட்டார்.
மேலும்

விபத்தை ஏற்படுத்தி விட்டு மாயமாய் மறைந்த கார் அம்பாறையில் மீட்பு ; சாரதியும் கைது

Posted by - November 14, 2019
மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையின் மாவடிவெம்பு பிரதேசத்தில் கட்டுப்பாட்டை மீறிப் பயணித்து வீதி விபத்தை ஏற்படுத்திவிட்டு மாயமாய் மறைந்த வாகனத்தைத் மூன்று நாட்களின் பின்னர் அம்பாறையில் வைத்துக் கைப்பற்றியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை – 15 தோழிகளிடம் தகவல்கள் சேகரிப்பு

Posted by - November 14, 2019
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக அவரது 15 தோழிகளிடம் போலீசார் தகவல் சேகரித்து வருகின்றனர்.சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள ஐ.ஐ.டி.யில் வெளி மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் அதிக அளவில் தங்கி படித்து வருகிறார்கள்.
மேலும்

ட்ரம்ப்பை சந்திக்கும் துருக்கி அதிபர் எர்டோகன்

Posted by - November 14, 2019
துருக்கி அதிபர் எர்டோகன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை புதன்கிழமையன்று வெள்ளை மாளிகையில் சந்திக்க இருக்கிறார்.
மேலும்

ஏமனுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்: சவுதி உறுதி

Posted by - November 14, 2019
ஏமனுக்கு பாதுகாப்பு மற்றும் பிராந்தியத்தில் நிலைதன்மை ஏற்பட அனைத்து முயற்சிகளையும் சவுதி தொடர்ந்து அளிக்கும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது.
மேலும்

கீழடி அகழாய்வில் கண்காணிப்பாளராக பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாமிலிருந்து கோவாவுக்கு இடமாற்றம்!

Posted by - November 14, 2019
கீழடியில் முதல் 2 கட்ட அகழாய்வில் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது அசாமில் இருந்து கோவாவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும்