தென்னவள்

நாடு முழுவதும் ஆயிரத்து 178 வாக்கு எண்ணும் நிலையங்கள் : தபால்மூல வாக்குகளை எண்ண 371 நிலையங்கள்

Posted by - November 15, 2019
எட்டாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை சனிக்கிழமை நடைபெற வுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் 1178 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.  அத்துடன் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகளுக்காக 371 வாக்கு எண்ணும் நிலையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. 
மேலும்

ஆயிரத்து 300 பஸ் வண்டிகள் தேர்தல் பணிகளில்

Posted by - November 15, 2019
நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபா அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரத்து 300 பஸ் வண்டிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
மேலும்

தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: இந்துக் குருமார் அமைப்பு!

Posted by - November 15, 2019
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களும் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று இந்துக் குருமார் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் கர்ப்பிணி

Posted by - November 15, 2019
ஆஸ்திரேலியாவில் இளம்பெண் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதையும் பொருட்படுத்தாமல் பரவி வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் மிக
மேலும்

காஷ்மீரை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அளித்தோம் – முஷரப்பின் பழைய வீடியோ ‘வைரல்’

Posted by - November 15, 2019
காஷ்மீரில் இருந்து பாகிஸ்தான் வருபவர்களுக்கு பயிற்சி அளித்து அனுப்பி வைப்போம். அவர்கள் இந்திய ராணுவத்துடன் போரிடுவார்கள் என்று
மேலும்

குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை – பாகிஸ்தான் அறிவிப்பு

Posted by - November 15, 2019
குல்பூஷண் ஜாதவ் விவகாரத்தில் இந்தியாவுடன் ஒப்பந்தம் எதற்கும் வாய்ப்பு இல்லை. உள்நாட்டு சட்டப்படிதான் எல்லா முடிவும் எடுக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
மேலும்

இஸ்ரேல் வான்தாக்குதலில் பாலஸ்தீனத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

Posted by - November 15, 2019
காசா நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்
மேலும்

பேரறிவாளனுக்கு உடல் நலக்குறைவு – மருத்துவக்குழு டெங்கு பரிசோதனை!

Posted by - November 15, 2019
பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு டெங்கு அறிகுறி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்ததையடுத்து அவரது ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும்

உள்ளாட்சி தேர்தலுக்காக திமுகவில் விருப்ப மனு தொடங்கியது: சென்னை மேயருக்கு உதயநிதி போட்டியிட மனு

Posted by - November 15, 2019
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினரிடம் இருந்து விருப்பு மனு பெறுவது நேற்று தொடங்கியது. சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக இளைஞரணி நிர்வாகிகள் மனு அளித்தனர்.
மேலும்