தென்னவள்

அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோக முடிவு

Posted by - November 28, 2019
அமெரிக்காவில் வீட்டுக்கு வெளியே நின்ற பெண்ணை காட்டு பன்றிகள் கடித்து குதறியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிணமானார்.
மேலும்

குடும்பத்தார் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டுக்காக 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் காத்திருப்பு

Posted by - November 28, 2019
அமெரிக்காவில் குடும்பத்தார் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டு பெறுவதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் காத்திருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும்

இராக்கில் மீண்டும் வன்முறை: ஈரான் தூதரக அலுவலகம் எரிப்பு; 47 போலீஸார் காயம்

Posted by - November 28, 2019
இராக்கில் உள்ள ஈரானின் தூதரக அலுவலகத்தின் முன் ஏற்பட்ட வன்முறையில் 47 போலீஸார் காயமடைந்தனர்.
மேலும்

சீன எதிர்ப்பை மீறி ஹாங்காங் விவகாரத்தில் தலையிட்ட அமெரிக்கா; மசோதாவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்

Posted by - November 28, 2019
சீன எதிர்ப்பை மீறி, ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கல் செய்த மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
மேலும்

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில் ஒரே பெயரால் நேர்ந்த குழப்பம்: மன்னிப்பு கோரிய அமெரிக்க மருத்துவமனை

Posted by - November 28, 2019
அமெரிக்காவின் நியூஜெர்சியில் சிறுநீரக நோயாளிகளில் முன்னுரிமை பட்டியலில் கடைசியில் இடம்பெற்ற பயனாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்காக பிரபல மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும்

ரூ.35 லட்சம் பண மோசடி? திருப்பூர் தொழிலதிபரை கடத்தியதாக புகார்

Posted by - November 28, 2019
பின்னலாடை சரக்கு அனுப்பிய வகையில், ரூ.35 லட்சத்தை தராமல் இழுத்தடித்த திருப்பூர் தொழிலதிபரை கடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

அதிமுக பிரமுகரின் தங்கும் விடுதிக்கு வரி குறைப்பா? – சமூக வலைதளங்களில் பரவி வருவது பழைய வரி ரசீது என அதிகாரி தகவல்

Posted by - November 28, 2019
திருப்பூர் மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளராக இருப்பவர் அன்பகம் திருப்பதி. திருப்பூர் மாநகராட்சியில் முன்னாள் நிலைக்குழு தலைவராகவும் இருந்தவர்.
மேலும்

பொங்கல் பரிசுத் தொகுப்பு கூடுதலாக 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும்- அமைச்சர் செல்லூர் ராஜூ

Posted by - November 28, 2019
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ. 1,000 இந்த ஆண்டு 10 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மேலும்