அமெரிக்காவில் குடும்பத்தார் மூலம் கிடைக்கும் கிரீன் கார்டு பெறுவதற்கு 2 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் காத்திருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் நியூஜெர்சியில் சிறுநீரக நோயாளிகளில் முன்னுரிமை பட்டியலில் கடைசியில் இடம்பெற்ற பயனாளிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்காக பிரபல மருத்துவமனை நிர்வாகம் மன்னிப்பு கோரியுள்ளது.
பின்னலாடை சரக்கு அனுப்பிய வகையில், ரூ.35 லட்சத்தை தராமல் இழுத்தடித்த திருப்பூர் தொழிலதிபரை கடத்தியதாக கூறப்படும் விவகாரத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த பொங்கல் பரிசுத் தொகுப்பான ரூ. 1,000 இந்த ஆண்டு 10 லட்சம் குடும்பங்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.