லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகனிடம் 1.5 கிலோ நகை பறிமுதல்: திருவாரூர் போலீஸார் மீது சுரேஷ் குற்றச்சாட்டு
லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகனிடம் 7 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை யின் அடிப்படையில் 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்
