தென்னவள்

லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகனிடம் 1.5 கிலோ நகை பறிமுதல்: திருவாரூர் போலீஸார் மீது சுரேஷ் குற்றச்சாட்டு

Posted by - December 5, 2019
லலிதா ஜுவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகனிடம் 7 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை யின் அடிப்படையில் 1.5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சென்னை மாணவரின் தந்தை கைது

Posted by - December 5, 2019
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தாக மேலும் ஒரு மாணவரின் தந்தையை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.
மேலும்

வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம்: நளினி-முருகன் உடல் நிலை பரிசோதனை

Posted by - December 5, 2019
வேலூர் ஜெயிலில் தொடர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் நளினி- முருகன் உடல் நிலையை மருத்துவ குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும்

அர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் – மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்

Posted by - December 5, 2019
அர்ஜென்டினாவில் கோமாவில் இருந்த தாய் மகளின் பசி குரல் கேட்டு சட்டென்று எழுந்து கண் விழித்து தாய்ப்பால் கொடுத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

‘அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார், டிரம்ப்’ – அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Posted by - December 5, 2019
தனது அரசியல் எதிரி ஜோ பிடெனுக்கு எதிராக விசாரணை நடத்த டிரம்ப் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும்

ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவர் ஐம்பொன் சிலைகள்

Posted by - December 5, 2019
ஐரோப்பிய தமிழர்கள் தினத்தையொட்டி ஜெர்மனி அருங்காட்சியகத்தில் திருவள்ளுவரின் 2 ஐம்பொன் சிலைகள் தமிழ் மரபு அறக்கட்டளை சார்பில்
மேலும்

ஜெர்மனியில் அருளும் குறிஞ்சிக்குமரன் கோவில்!

Posted by - December 5, 2019
ஜெர்மனி நாட்டின் நோட்றைன் வெஸ்பாலன் மாநிலத்தில் உள்ள கும்மர்ஸ்பர்க் மலை நகரில், குறிஞ்சிக்குமரன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து
மேலும்

நைஜீரியா அருகே 18 இந்தியர்களுடன் சென்ற கப்பல் கடத்தல்- கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

Posted by - December 5, 2019
நைஜீரியா கடற்பகுதியில் இந்தியர்கள் 18 பேருடன் சென்ற எண்ணெய்க் கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர்.
மேலும்

பியர்ல் ஹார்பர் துப்பாக்கி சூடு- இந்திய விமானப்படை தளபதி உயிர் தப்பினார்

Posted by - December 5, 2019
அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கடற்படை தளத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், அங்கிருந்த இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு

Posted by - December 5, 2019
தஞ்சையில் பழுதடைந்த நிலையில் உள்ள சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை, தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன.
மேலும்