தென்னவள்

பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்த இங்கிலாந்து பிரதமர்

Posted by - December 11, 2019
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் பேட்டி அளித்துக்கொண்டிருந்தபோது நிருபரின் செல்போனை பறித்து தனது சட்டை பையில் வைத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

நியூசிலாந்து எரிமலை வெடிப்பு: ‘கேள்விகள் கேட்கப்பட்டு, பதிலளிக்கப்பட வேண்டும்’ – பிரதமர் ஜெசிந்தா

Posted by - December 11, 2019
நியூசிலாந்து எரிமலை வெடிப்பு தொடர்பாக கேட்கப்பட வேண்டிய கேள்விகள் இருப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜெசிந்தா தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழப்பு

Posted by - December 11, 2019
அமெரிக்காவில் நியூஜெர்சியில் 2 இடங்களில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் போலீஸ் அதிகாரி உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீயில் 2 ஆயிரம் கோலா கரடிகள் பலி

Posted by - December 11, 2019
ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து மாகாணங்களில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி சுமார் 2 ஆயிரம் கோலா கரடிகள் இறந்ததாக தகவல் வெளியாகி
மேலும்

படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் – முஷரப் கோரிக்கையை கோர்ட்டு ஏற்குமா?

Posted by - December 11, 2019
தேச துரோக வழக்கு விசாரணையின்போது படுக்கையில் இருந்தவாறு வாக்குமூலம் அளிக்க தயார் என்று கோர்ட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் தெரிவித்துள்ளார்.
மேலும்

தமிழகத்தில் அரசு செவிலியராக பணி தொடங்கிய முதல் திருநங்கை

Posted by - December 11, 2019
தமிழகத்தில் முதன் முறையாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் திருநங்கை ஒருவர் செவிலியராக பணியை தொடங்கி உள்ளார்.
மேலும்

வெங்காயத்தை பதுக்கினால் 7 ஆண்டு ஜெயில் தண்டனை

Posted by - December 11, 2019
வெங்காயத்தை பதுக்கிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வழங்கப்படும் என்று சிவில் சப்ளை சிஐடி டிஜிபி
மேலும்

தேசப்பற்று, சமூக சீர்திருத்தத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் பாரதியார்

Posted by - December 11, 2019
தேசப்பற்று, சமூக சீர்திருத்தம் மற்றும் கவிப்புலமைக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் மகாகவி பாரதியார் திகழ்ந்ததாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும்

திருச்சி சிவாவுக்கு சிறந்த எம்.பி. விருது – வெங்கையா நாயுடு வழங்கினார்!

Posted by - December 11, 2019
சிறந்த மாநிலங்களவை எம்.பி. விருது திருச்சி சிவாவுக்கும், சிறந்த மக்களவை எம்.பி. விருது முன்னாள் மத்திய மந்திரி சாகத் ராய்க்கும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார்.
மேலும்

இலங்கையின் பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக புதிய யுத்தக்குற்றச்சாட்டுகளை வெளியிட்டது சர்வதேச அமைப்பு

Posted by - December 10, 2019
இலங்கையின் புதிய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவிற்கு எதிராக புதிய யுத்தக் குற்றச்சாட்டுகளைசுமத்தியுள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பு இது குறித்த பல விபரங்கள் அடங்கிய ஆவணமொன்றையும் வெளியிட்டுள்ளது.
மேலும்