தென்னவள்

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கையை கையளிக்க நடவடிக்கை!

Posted by - December 11, 2019
ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆ​ணைக்குழுவின் இடைக்கால அறிக்கை, எதிர்வரும் 22 ஆம் திகதி, ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நாளை நாட்டிற்கு விஜயம்!

Posted by - December 11, 2019
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் மொடெகி டொஷிமிட்சு இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளைய தினம் இலங்கை வரவிருக்கிறார்.
மேலும்

கொழும்பு மாநகரசபையின் 2020 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் நாளை சமர்ப்பிப்பு!

Posted by - December 11, 2019
கொழும்பு மாநகரசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட அறிக்கை மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்கவினால் நாளை காலை 10 மணிக்கு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.
மேலும்

துன்னாலையில் சிசு கொலை – தாய்க்கு நீதிமன்று அதிரடி உத்தரவு

Posted by - December 11, 2019
துன்னாலை கிழக்கு குடவத்தை பகுதியில் இரண்டரை மாத கைக்குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தாயை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற பதில் நீதிவான் பொ.சுப்பிரமணியம் உத்தரவிட்டார்.
மேலும்

அச்சம் நிறைந்த யுகத்தை நோக்கி மீண்டும் பயணிக்கின்றோமா? -மங்கள கேள்வி

Posted by - December 11, 2019
ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து கடினமான சுமார் ஒருமாதகாலம் கடந்திருக்கும் நிலையில் ஒரு கடத்தல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரான சுவிட்ஸர்லாந்து தூதரக ஊழியர் தற்போது நகைப்பிற்கிடமான வகையில் குற்றவாளி ஆக்கப்பட்டிருக்கின்றார்.
மேலும்

கொழும்பில் சில பகுதிகளில் நீர்வெட்டு

Posted by - December 11, 2019
கொழும்பின் சில பிரதேசங்களில் இன்று இரவு 10 மணிமுதல் நாளை காலை 5 மணி வரையிலான 7 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும்

வெளியானது அமைச்சுக்களுக்கான வர்த்தமானி !

Posted by - December 11, 2019
அமைச்சர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் அடங்கிய விடயதானங்கள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

சட்டவிரோத 51 ஆமை வகைகளுடன் ஒருவர் கைது!

Posted by - December 11, 2019
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் வளர்த்து வந்த (இந்தியன் நட்சத்திர) வகையைச் சேர்ந்த 51 ஆமைகளுடன் விமானப்படை புலனாய்வு பிரிவினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாலாவி விமானப்படை புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று இரவு விருதோடைப்பகுதியில்…
மேலும்

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது கண்துடைப்பு – அருட்தந்தை சக்திவேல்

Posted by - December 11, 2019
அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு ஆணைக்குழு அமைப்பது ஒரு கண் துடைப்பு செயலாகும். இது காலத்தை
மேலும்

தொழிலாளி பிணத்தை டோலி கட்டி தூக்கி சென்ற மலைக்கிராம மக்கள்

Posted by - December 11, 2019
வாணியம்பாடி நெக்னாமலையில் 60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாததால் தொழிலாளியின் பிணத்தை மலைக்கிராம மக்கள் டோலி கட்டி தூக்கி சென்றனர்.
மேலும்