தென்னவள்

புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலை அருகே கடலில் மூழ்கிய கல்லூரி மாணவர்கள்: 4 பேர் உயிருடன் மீட்பு – மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரம்

Posted by - December 15, 2019
புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த கல் லூரி மாணவர் கடலில் மூழ்கி மாய மானார். 4 பேர் உயிருடன் மீட்கப் பட்டனர்.
மேலும்

‘குடியுரிமை சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ : சமூக வலைத்தளக் காணொலியில் ஸ்டாலின் பேச்சு

Posted by - December 15, 2019
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏன் எதிர்க்க வேண்டும்?’ என்ற தலைப்பில் தனது முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் காணொளி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார். அதில் ‘குடியுரிமை சட்டத்தை…
மேலும்

பரூக் அப்துல்லா காவல் மேலும் நீட்டிப்பு: திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

Posted by - December 15, 2019
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள காஷ்மீர் முன்னாள் முதல்வரும், எம்.பி.யுமான பரூக் அப்துல்லாவுக்கு காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டித்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் உத்தரவிட்டது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்…
மேலும்

பிரேசிலில் ருசிகரம் – தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகன்

Posted by - December 15, 2019
பிரேசிலில் ஓட்டுனர் உரிமம் பெற 3 முறை தோல்வி கண்ட தாய்க்கு பதிலாக ஓட்டுனர் உரிம சோதனைக்கு சென்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

தைவான் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைப்பு – 7 பேர் உடல் கருகி பலி

Posted by - December 15, 2019
தைனான் நகரில் அடுக்குமாடி கட்டிடத்துக்கு தீ வைத்த சம்பவத்தில், தீயின் கோரப்பிடியில் சிக்கிய 7 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.ஆசிய நாடுகளில் ஒன்றான தைவான் நாட்டில் உள்ள தைனான் நகரில் அடுக்குமாடி
மேலும்

சீனா – நிலக்கரி சுரங்க வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பரிதாப பலி

Posted by - December 15, 2019
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள நிலக்கரி சுரங்கத்தை வெள்ளம் சூழ்ந்ததில் சிக்கி 4 பேர் பலியாகினர்.
மேலும்

நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிடுகிறேன் – அமித்ஷாவுக்கு ரத்த கடிதம் எழுதிய துப்பாக்கி சுடும் வீராங்கனை

Posted by - December 15, 2019
நிர்பயா கற்பழிப்பு குற்றவாளிகளை தூக்கிலிட அனுமதிக்கவேண்டும் என சர்வதேச துப்பாக்கி சுடும் வீராங்கனை வர்திகா சிங், உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

தொடர் உண்ணாவிரதத்தால் திடீர் மயக்கம் – சுவாதி மாலிக் மருத்துவமனையில் அனுமதி

Posted by - December 15, 2019
தலைநகர் டெல்லியில் 13-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வந்த தேசிய மகளிர் ஆணைய தலைவி சுவாதி மாலிவால், இன்று திடீரென மயக்கமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்