நாட்டின் பொருளாதார சிக்கலை தீர்க்காவிட்டால் வீதியில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்படும்: சென்னையில் நடந்த கலந்துரையாடலில் ப.சிதம்பரம் கருத்து
நாட்டின் பொருளாதார சிக்கலை தீர்க்காவிட்டால் வீதிகளில் இறங்கி மக்கள் போராடும் நிலை ஏற்படும் என்று சென்னையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும்
