குடியுரிமை திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் பிரபல உருது மொழி எழுத்தாளர் முஸ்தபா உசேன் தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுக்க முடிவு
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அவதூறு பரப்புவதாக கூறி தி.மு.க.வை கண்டித்து நாளை பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது.
இரணைமடு குளத்தின் இரண்டு வான்கதவுகள் தற்பொழுது திறந்துவிடப்பட்டுள்ளன. குறித்த கதவு 6″ அளவில் திறந்து விடப்பட்டுள்ளதுடன் தற்பொழுது இரணை மடு குளத்தின் நீர் மட்டமானது 35அடி 10 ” க காணப்படுகின்றது. இதனால் தாழ் நிலப்பகுதிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றமை…