தென்னவள்

ஆஸி. தீயணைப்பு வீரர் உயிரிழப்பு; தந்தையின் துணிச்சலுக்காக மகனுக்கு பதக்கம் அணிவித்து கெளரவிப்பு!

Posted by - January 3, 2020
அவுஸ்திரேலியாவில் காட்டுத் தீயை கட்டுப்படுத்த போராடிய தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தத்தையடுத்து, அவரது 18 மாதம் நிரம்பிய மகனுக்கு தந்தையின் துணிச்சலுக்காக பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்டது. ஜெஃப்ரி கிட்டன் என்ற 32 வயதான அவுஸ்திரேலியாவின் தீயணைப்பு படை வீரர் ஒருவர் கடந்த…
மேலும்

ஈரானின் மிக முக்கிய தளபதியை கொலை செய்வதற்கான உத்தரவை டிரம்பே வழங்கினார்- வெள்ளை மாளிகை

Posted by - January 3, 2020
பக்தாத்தின் சர்வதேச விமானநிலையத்தில் ஈரானின் மிக முக்கிய இராணுவ அதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா
மேலும்

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு புதிய தலைவர்!

Posted by - January 2, 2020
இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவராக பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக்கட்டியெழுப்புவதற்கு இதய சுத்தியுடன் இணையுமாறு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ஸ் அழைப்பு

Posted by - January 2, 2020
யுத்தத்தின் பாதிப்புக்களை மீளக் கட்டியெழுப்பவும் கடந்த காலங்களில் வடக்கு மாகாண மக்களுக்கு கிடைக்காதவற்றை பெற்றுக் கொடுப்பதற்கு உள்ளங்களில் இருக்கும் அளுத்தங்கள் இறுக்கங்கள் குறைகள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு இதய சுத்தியுடனும் திறந்த மனத்துடனும் குறைகள் தவறுகளை நேரில் சுட்டிக்காட்டுபவர்களாக என்னுடன்…
மேலும்

ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்குட்படுத்துவது முறையல்ல – ரணில்

Posted by - January 2, 2020
பாராளுமன்றத்தில் நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் கொள்கை பிரகடண உரையை சவாலுக்கு உட்படுத்துவது முறையல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கட்சி உறுப்பினர்களுக்கு தெரிவித்துள்ளார். 
மேலும்

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சி.ஐ.டி.யின் இன்டர்போல் பிரிவின் பொறுப்பாளரும் உள்ளடக்கம்

Posted by - January 2, 2020
இன்டர் போல் எனப்படும் சர்வதேச பொலிஸாரின் தகவல் பாதுகாப்பு அதிகாரியாக (Data Protection Officer) இலங்கையில் செயற்பட்ட சி.ஐ.டி.யின் பொலிஸ் அத்தியட்சர் ரஞ்ஜித் வெதசிங்கவுக்கும் வெளிநாடு செல்ல தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

சிறு ஏற்றுமதி பயிர்களுக்கான நாற்றுகளை இலவசமாக வழங்குவதற்கு கமத்தொழில் அமைச்சு தீர்மானம்

Posted by - January 2, 2020
சிறு ஏற்றுமதி பயிர் இலவச நாற்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி உள்ளுர் சிறு ஏற்றுமதி துறையினை முன்னேற்ற எதிர்பார்த்திருப்பதாக
மேலும்

சிறைச்சாலை மதிலை இணைத்து வீடுகளை நிர்மாணிக்கும் கலாசாரம் இங்கு தான் உள்ளது – நிமல் சிறிபாலடி

Posted by - January 2, 2020
சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுவரும் கைதிகளின் நன்டத்தையை மாதாந்தம் ஆராய்ந்து அவர்களை சமூகமயமாக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டு வருவதாக நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். அத்துடன் கடந்த காலங்களில் இந்த வேலைத்திட்டங்கள் முறையாக இடம்பெறாதமையும் சிறைச்சாலைகளில்…
மேலும்

டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலி: திருப்பூரில் மேலும் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்

Posted by - January 2, 2020
திருப்பூர் அருகே மங்கலம் ஆர்.டி நகர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும்

நெல்லை கண்ணனுக்கு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

Posted by - January 2, 2020
பெரம்பலூரில் கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன், மருத்துவ பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டார்.நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 29-ந்தேதி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து குடியுரிமை பாதுகாப்பு மாநாடு
மேலும்