தென்னவள்

ஹப்புத்தளை விமான விபத்து ; காரணத்தை கண்டறிய சிறப்புக் குழு நியமனம்!

Posted by - January 3, 2020
விமான படைக்கு சொந்தமான விமானம் ஒன்று ஹப்புத்தளை பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய விபத்துக்குள்ளாகியமை தொடர்பில் ஆராய விமானப் படைத் தளபதியின் அறிவுத்தலின் கீழ் சிறப்பு குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை விமானப் படைக்கு சொந்தமான Y-12 ரகத்தைச் சேர்ந்த சிறிய விமானம்…
மேலும்

தமிழ் அரசியல் கைதிகள் சிறையிலேயே உயிரிழப்பதை அனுமதிக்க முடியாது – வியாழேந்திரன்

Posted by - January 3, 2020
தமிழ் அரசியல் கைதிகளை உயிருடன் விடுதலை செய்வதற்காக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி முழு முயற்சிகளையும் மேற்கொள்வதாக பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மேலும்

உள்ளாட்சித் தேர்தல்: சமமான வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள்; குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்வு

Posted by - January 3, 2020
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இரு வேட்பாளர்களும் சமமான வாக்குகளைப் பெற்றதால், குலுக்கல் முறையில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும்

மானாமதுரை ஒன்றியத்தில் வெற்றிபெற்ற திமுக தம்பதி; பாகனேரி ஊராட்சித் தலைவரான 83 வயது மூதாட்டி

Posted by - January 3, 2020
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர் பதவிக்கு அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர்களான கணவன், மனைவி வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்

சென்னையில் பரிதாபம்: பஜ்ஜி சாப்பிடும் போது தொண்டையில் சிக்கி பெண் மரணம்

Posted by - January 3, 2020
சென்னை சூளைமேட்டில் பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிடும்போது தொண்டையில் சிக்கியதில், மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார்.
மேலும்

தைவான் ஹெலிகாப்டர் விபத்து- ராணுவ தளபதி உள்ளிட்ட 8 பேர் பலி

Posted by - January 3, 2020
தைவானில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில், ராணுவ தளபதி உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து தைவானில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
மேலும்

ஜெர்மனி உயிரியல் பூங்காவில் பயங்கர தீ – 30 குரங்குகள் உயிரிழப்பு

Posted by - January 3, 2020
ஜெர்மனி உயிரியல் பூங்காவில் ஏற்பட்ட தீவிபத்திற்கு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, தடை செய்யப்பட்ட விளக்குகளை ஏற்றியதே காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும்

இரண்டாவது நாளாக நீடிக்கும் வாக்கு எண்ணிக்கை- திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி

Posted by - January 3, 2020
ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரண்டாவது நாளாக இன்று நீடிக்கும் நிலையில், மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களில் திமுக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி உள்ளது.
மேலும்

மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்- ஓ.பன்னீர்செல்வம்

Posted by - January 3, 2020
ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், மக்களின் தீர்ப்பை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம்
மேலும்

2020 ஆம் ஆண்டின் பாதுகாப்பான விமான நிறுவனமாக குவாண்டாஸ் தெரிவு!

Posted by - January 3, 2020
2020 ஆம் ஆண்டின் உலகின் பாதுகாப்பான விமானம் என்ற பெருமையை அவுஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்வேய்ஸ் லிமிட்டெட் நிறுவனம் பெற்றுள்ளது. AirlineRatings.com என்ற இணையத்தளம் உலகெங்கிலும் உள்ள 450 விமானங்களை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே குவாண்டாசு ஏர்வேய்சு லிமிட்டெட் நிறுவனம் 2020 ஆம் ஆண்டின்…
மேலும்