தென்னவள்

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Posted by - January 5, 2020
பொலிஸாரின் ஒருங்கிணைப்பில் கடந்த 03 ஆம் திகதி தோப்பூரின் கதிரவேலி பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும்

கத்தி மேல் நடக்கும் பயணம்

Posted by - January 4, 2020
சீனப் பயணத்துக்கான ஒழுங்குகள் முடிவு செய்யப்பட்ட சூழலில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து, புதன்கிழமை (01) தொலைபேசி அழைப்பொன்று வந்தது.  
மேலும்

ரணிலே பிரதான சூத்திரதாரி!

Posted by - January 4, 2020
இலங்கை மத்திய வங்கி பிணை முறி விநியோகச் செயற்பாடுகளில் இடம்பெற்ற மோசடிகளின் பிரதான சூத்திரதாரியாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இருந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்

தமிழரசு கட்சியினரால் முல்லைத்தீவு நகரைச் சுத்தமாக்கும் பணி முன்னெடுப்பு!

Posted by - January 4, 2020
இலங்கை தமிழரசு கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு முல்லைத்தீவு நகரில் இன்றைய தினம் இடம்பெற்றது.இந்த நிகழ்வை முன்னிட்டு முல்லைத்தீவு நகரைச் சுத்தப்படுத்தும் பணியில் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் தலைவர்கள் தமிழரசு கட்சியின் தொண்டர்கள் இணைந்து ஈடுபட்டிருந்தனர். இந்த…
மேலும்

ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் திடீர் சோதனை

Posted by - January 4, 2020
முன்னாள் இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்கவின்  வீட்டை தேடுதல் ஆணையுடன் பொலிஸார் சோதனை செய்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 4, 2020
வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தங்களின் பிள்ளைகள், சகோதரர்கள் தாங்கள் இறப்பதற்கு முன் தங்கள் கைகளில் தேவையெனக் கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.   வவுனியா வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக கடந்த 1050 நாட்களாகப் போராடிவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலேயே…
மேலும்

தைலத்தை அருந்திய சிறுவன் பரிதாபமாக பலி

Posted by - January 4, 2020
வெல்லாவெளி – தம்பலாவத்தை பகுதியில் கவனக்குறைவால் உடல் வலிக்குத் தடவும் தைலத்தை அருந்தி ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்  ஒன்று அண்மையில்  இடம்பெற்றுள்ளது.  
மேலும்