தென்னவள்

இராஜாங்க அமைச்சருக்கான விடயதானங்கள் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்

Posted by - January 8, 2020
சுற்றுலா மற்றும் விமானச் சேவை இராஜாங்க அமைச்சுப் பதவிக்கான விடயதானங்கள் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்

மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு நியமனம்

Posted by - January 8, 2020
வடமராட்சி கிழக்கில் சட்டத்துக்குப் புறம்பாக மணல் அகழ்வு மற்றும் மணல் கடத்தலைத் தடுக்க 30 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் பிரிவு ஒன்று காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவால் நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும்

ஷானி அபேசேகரவுக்கு வெளிநாடு செல்ல தடை!

Posted by - January 8, 2020
ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்துள்ளது.
மேலும்

ஜனா­தி­ப­தியின் சிம்­மா­சன உரையில் இன­வாத கருத்­துக்கள் மறைந்­தி­ருந்­தன!

Posted by - January 8, 2020
ஜனா­தி­ப­தியின் சிம்­மா­சன உரையில் இன­வாத கருத்­துக்கள் மறைந்­தி­ருந்­தன. இன­வா­தத்தை தூண்­டிக்­கொண்டு நாட்டை முன்­னுக்கு கொண்­டு­செல்ல முடி­யாது. அத்­துடன் புதிய அரச தலை­வ­ருக்கு வழங்­கப்­படும் அணி­வ­குப்பு மரி­யாதை ஜனா­தி­ப­திக்கு மாத்­திரம் உரி­ய­தல்ல. அதனை பாது­காப்­பது அனை­வ­ரதும் கடமை என ஐக்­கிய தேசிய கட்சி…
மேலும்

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர் இன்று முதல் விநியோகம்

Posted by - January 8, 2020
இந்த ஆண்டுக்கான பாடசாலை சீருடைக்கான வவுச்சர் இன்று முதல் சகல பாடசாலை மாணவர்களுக்கும் விநியோகம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 
மேலும்

வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை செலுத்துவதற்காக சலுகை காலம் நீடிப்பு

Posted by - January 8, 2020
மேல் மாகாணத்தில் மோட்டார் வாகனங்களுக்காக செலுத்த வேண்டி இருந்த எஞ்சிய பணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேல் மாகாண ஆளுநரின் உத்தரவிற்கமைய 31.05.2020 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அவுஸ்திரேலிய பிரதமருடன் ஜனாதிபதி துயர் பகிர்வு!

Posted by - January 8, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை நேற்று (07) தொலைபேசியில் தொடர்பு கொண்டு தற்போது அந்நாடு எதிர்நோக்கியுள்ள வரலாற்றில் மிகக் கொடிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். 
மேலும்

சுவிஸ் தூதரக பெண் அதிகாரி கடத்தல் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் கூறுவதை நம்ப முடியவில்லை!

Posted by - January 8, 2020
சுவிஸ் தூதரக பெண் அதிகாரியை கடத்தவில்லை என அரசாங்கமும் பொலிசாரும் கூறுவது உண்மையென இன்னமும் நம்ப முடியாதுள்ளது.
மேலும்

பிணைமுறி தடயவியல் கணக்காய்வு அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டாம்!

Posted by - January 8, 2020
இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் பிணைமுறி  தொடர்பில் விசாரித்து
மேலும்