தென்னவள்

கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை: பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதுக்கு வைகோ கண்டனம்

Posted by - January 13, 2020
பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ தன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும்

இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாட தடையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

Posted by - January 13, 2020
இலங்கையின் தேசிய கீதத்தை அந்நாட்டில் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ்மொழியில் பாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள மறைமுகத் தேர்தல் முடிவுகள்!

Posted by - January 13, 2020
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடைபெற்ற மறைமுக தேர்தல் முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
மேலும்

நூற்றாண்டு சாதனைச் சரித்திரத்தில் திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றி கம்பீரமான காலச் சுவடுகளாகப் பதிந்துள்ளது: ஸ்டாலின் பெருமிதம்

Posted by - January 13, 2020
இந்த நூற்றாண்டு சாதனைச் சரித்திரத்தில் திராவிட இயக்கக் கொள்கைகள் வேரூன்றி – கம்பீரமான காலச் சுவடுகளாகப் பதிந்திருப்பதை எண்ணி அக மகிழ்கிறேன் என்று சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் தன்னார்வ வீரர் உயிரிழப்பு

Posted by - January 13, 2020
ஆஸ்திரேலிய காட்டுத் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வ வீரர் பில் ஸ்லேட் தென்பகுதியில் தீயணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மரம் விழுந்து பரிதாபமாக
மேலும்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் – மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி உறுதி

Posted by - January 13, 2020
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற மாட்டோம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி
மேலும்

அமெரிக்காவை புரட்டி போட்ட புயல் – 8 பேர் பலி!

Posted by - January 13, 2020
அமெரிக்காவை புரட்டி போட்ட சக்தி வாய்ந்த புயலில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகி இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள்
மேலும்

மட்டக்களப்பில் அம்புயூலன்ஸ் வண்டியிலேயே குழந்தையை பிரசுவித்த தாய்

Posted by - January 12, 2020
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவில் அமைந்துள்ள 1990 சுவசெரிய இலவச அம்புயூலன்ஸ் சேவையின்போது தாய் ஒருவர்
மேலும்

எட்டு பேர் மீது அசிட் வீச்சு; இருவரின் நிலை கவலைக்கிடம்

Posted by - January 12, 2020
இரண்டு தரப்பினருக்கு  இடையிலான முரண்பாடு காரணமாக கேகாலை, மொரோன்தொட்ட பகுதியில் 8 இளைஞர்கள் மீது அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்