கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான பாசிச நடவடிக்கை: பத்திரிக்கையாளர் அன்பழகன் கைதுக்கு வைகோ கண்டனம்
பத்திரிக்கையாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ தன் கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மேலும்
