தென்னவள்

அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

Posted by - January 19, 2020
அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தேவையான நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பெற்றுக்கொடுக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஹிங்குராங்கொடை பிரதேத்தில் இன்று (19) இடம்பெற்ற…
மேலும்

ஊடகவியலாளர் வீட்டின் மீது தாக்குதல்!

Posted by - January 19, 2020
வலம்புரி ஊடகவியலாளர் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் – மானிப்பாய்பகுதியில் உள்ள அவரது வீட்டின் மீதே, இனந்தெரியாத நபர்கள், இன்று இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுமார் 5க்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் சென்று வீட்டின் நுழைவாயில் கதவு மீது…
மேலும்

விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட 9பேர் இன்று நீதிமன்றில் முன்னிலை

Posted by - January 19, 2020
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தடைசெய்யப்பட்ட பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர், இன்று (19) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
மேலும்

அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு

Posted by - January 19, 2020
நிலவும் வறட்சியுடனான வானிலையால் காலி நகரில் அடுத்த வாரம் முதல் நாளாந்தம் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
மேலும்

ஒழுக்கத்தை மீறிய உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!

Posted by - January 19, 2020
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20துக்கும் மேற்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

மீண்டும் தமிழர்– முஸ்லிம் புறக்கணிப்பு- ஆசிரியர் சங்கம்

Posted by - January 19, 2020
கல்விக்கான விசேட செயலணியில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த எவரும் இல்லை. இந்நிலையில் அனைத்து இன மக்களினதும் கல்வியை எவ்வாறு முன்னேற்ற முடியுமென இலங்கை ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்

காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள், அவர்களுக்கு மரண சான்றிதழ் – கோட்டா!

Posted by - January 19, 2020
விடுதலைப்புலிகளுடனான போரின்போது காணாமல் போனதாகக் கூறப்படுபவர்கள் இறந்துவிட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

1000 ரூபாய் சம்பளம் வழங்க முடியாவிட்டால் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்!

Posted by - January 19, 2020
எமது அரசாங்கத்தினால் தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் நாள் ஒன்றுக்கான வேதனத்தை வழங்குமாறு கோரியுள்ள போதும் பெருந்தோட்ட நிருவனங்கள் அதனை வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
மேலும்

மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை

Posted by - January 19, 2020
நாட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறும் நிறுவனமாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவை மாற்றுவதற்கான வேலைத்திட்டம்
மேலும்