தென்னவள்

ரஞ்சனின் தொலைபேசி உரையாடல்கள் – பிரதம நீதியரசர் உரிய நடவடிக்கைகளை எடுப்பார்!

Posted by - January 20, 2020
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் பிரதம நீதியரசர்
மேலும்

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு செல்வோருக்கான அறிவித்தல்!

Posted by - January 20, 2020
புனித சிவனொளிபாத மலை யாத்திரையில் ஈடுபடும் போது பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் போத்தல்களை எடுத்து வருவதை தவிர்க்குமாறு மஸ்கெலிய பிரதேசசபை பக்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும்

புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு!

Posted by - January 20, 2020
இலங்கையின் புதிய வீதி வரைபடம் எதிர்வரும் 29 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது. 6 மாத காலத்திற்கு பின்னர் இவ்வாறு புதிய வீதி வரைபடத்தை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக நில அளவையாளர் திணைக்களத்தின் தலைமை அதிகாரி எஸ்.எச்.பீ.பீ.சங்கக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

அண்ணனிடம் உள்ள அதிகாரத்தை தம்பி எடுத்துக் கொள்வதற்காகவே அரசியலமைப்பை திருத்த முயற்சி!

Posted by - January 19, 2020
அண்ணனிடம் உள்ள அதிகாரங்களை தம்பி எடுத்துக் கொள்வதற்காகவே அரசியலமைப்பு திருத்தத்தை மாற்றியமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற அஜித் மன்னப்பெரும குற்றஞ்சாட்டினார்.
மேலும்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வே அவசியமானது!

Posted by - January 19, 2020
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் வேலைத்திட்டங்கள் அனைத்தும் ஜனநாயக விரோத செயற்பாடாக அமைந்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மேலும்

’4.61 இலட்சம் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை’

Posted by - January 19, 2020
குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் நிராகரிக்க கொண்டுவரப்படவில்லை என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும்

பல்கலைக்கழகத்துக்குச் செல்லும் மலையக மாணவர்கள் அதிகமாகவேண்டும்!

Posted by - January 19, 2020
மலையகத்திலுள்ள சனத்தொகைக்கு ஏற்ப, வருடமொன்றுக்கு 2,000 மாணவர்கள், பல்கலைக்கழகத்துக்குள் உள்ளீர்க்கப்படல் வேண்டும் என்றுமி அதற்கான முற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நன்னம்பிக்கை நிதியத்தின் செயலாளர் பேராசிரியர் டி. தனராஜ் தெரிவித்தார்.
மேலும்