ஈரான் ராணுவத்தினால் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் டோர்-எம் 1 என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டது என ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் தெரிவிப்பதாக இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார்.இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வாலாஜாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எதிர்வரும் மார்ச் மாதம் 05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.