தென்னவள்

69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண் – வைரல் பதிவுகளை நம்பலாமா?

Posted by - January 21, 2020
சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படத்தில், பெண் ஒருவர் 69 குழந்தைகளை பெற்றெடுத்ததாக கூறப்பட்டுள்ளது.
மேலும்

உக்ரைன் விமானத்தை தாக்கியது டோர்-எம் 1 ரக ஏவுகணைகள் – ஈரான்

Posted by - January 21, 2020
ஈரான் ராணுவத்தினால் தவறுதலாக சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் விமானம் டோர்-எம் 1 என்ற இரண்டு குறுகிய நிலை ஏவுகணைகளால் தாக்கப்பட்டது என ஈரான் சிவில் விமான அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள்

Posted by - January 21, 2020
தமிழ்நாட்டில் மட்டும் 4 ஆண்டுகளில் 100 ஆணவக் கொலைகள் நடந்திருப்பதாக தனியார் புள்ளி நிறுவன விவரங்கள் தெரிவிப்பதாக இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறியுள்ளார்.இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் வாலாஜாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மேலும்

ஸ்டேட் வங்கியில் கொள்ளை முயற்சி- மர்ம கும்பல் தப்பி ஓட்டம்

Posted by - January 21, 2020
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே ஸ்டேட் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்கள், ஜன்னல் கம்பியை வெல்டிங்
மேலும்

சிவகாசி அருகே பாலியல் பலாத்காரம் செய்து 8 வயது சிறுமி கொடூரக்கொலை

Posted by - January 21, 2020
சிவகாசி அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை
மேலும்

பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்- ரஜினிகாந்த் திட்டவட்டம்

Posted by - January 21, 2020
சேலத்தில் பெரியார் நடத்திய பேரணி குறித்து தான் கூறிய கருத்திற்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.
மேலும்

‘தான் இனவாதத்தின் தந்தை என்பதை விமல் உறுதிப்படுத்தியுள்ளார்’

Posted by - January 21, 2020
“இன்றைய நவீன உலகிலும் தான்தான் இனவாதத்தின் தந்தை என்பதை அமைச்சர் விமல் வீரவன்ஸ மீண்டுமொருமுறை
மேலும்

மார்ச் 05ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!

Posted by - January 21, 2020
எதிர்வரும்  மார்ச் மாதம்  05ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்

இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பு!

Posted by - January 21, 2020
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் இலங்கையர் ஒருவருக்கு ஜேர்மன் நீதிமன்றம் சிறைத் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மேலும்