தென்னவள்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை: 5-ம் வகுப்புவரை பள்ளிகளுக்கு விடுமுறை

Posted by - March 16, 2020
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை, தியேட்டர், ஷாப்பிங் மால்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அரசுத்துறைகளுக்கும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும்

குடியுரிமை சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன- எச் ராஜா பேட்டி

Posted by - March 16, 2020
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக தி.மு.க.-காங்கிரஸ்- கம்யூனிஸ்டு கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன என்று எச்.ராஜா கூறியுள்ளார்.
மேலும்

காவேரி கூக்குரல் இயக்கத்தின் 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி திட்டம்

Posted by - March 16, 2020
காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலம் தமிழகத்தில் 85 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் திட்டப் பணியை அமைச்சர் சேவூர்.எஸ். ராமசந்திரன் திருவண்ணாமலையில் இன்று தொடங்கி வைத்தார்.
மேலும்

கொரோனா வைரஸ் – சிங்கப்பூர் முருகன் கோவிலில் பங்குனி தேரோட்டம் ரத்து

Posted by - March 16, 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, சிங்கப்பூர் முருகன் கோவிலில் நடைபெற இருந்த பங்குனி தேரோட்ட நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும்

டிரம்புடன் இங்கிலாந்து பிரதமர் தொலைபேசியில் பேச்சு

Posted by - March 16, 2020
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு
மேலும்

சிறைக்கைதிகள் தயாரித்த 2 ஆயிரம் முக கவசங்கள்

Posted by - March 16, 2020
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சுமார் 50 கைதிகள், கொரோனா வைரசில் இருந்து தற்காத்துக்கொள்ள அணியும் முக கவசங்களை தயாரித்துள்ளனர்.
மேலும்

கொரோனா அச்சம் – இந்திய ஒலிம்பிக் சங்க குழுவின் டோக்கியோ பயணம் தள்ளிவைப்பு

Posted by - March 16, 2020
கொரோனா அச்சம் காரணமாக இந்திய ஒலிம்பிக் சங்க குழுவினர் டோக்கியோ பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.ஆட்கொல்லி
மேலும்

உலகை உலுக்கிய குழந்தை மரணம் – 3 பேருக்கு 125 ஆண்டு சிறை

Posted by - March 16, 2020
2015-ம் ஆண்டு சிரியா அகதிகள் சென்ற படகு துருக்கி கடலில் கவிழ்ந்த விபத்தில் உலகை உலுக்கிய குழந்தை அய்லான் குர்தி மரணம் தொடர்பாக 3 பேருக்கு 125 ஆண்டு சிறை தண்டனை
மேலும்

கொரோனாவை தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Posted by - March 16, 2020
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேலும்