தென்னவள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ்க்கு மட்டும் தனி 108 ஆம்புலன்ஸ்

Posted by - March 18, 2020
கொரோனொ வைரஸ்க்கு மட்டும் தனி ஒரு 108 ஆம்புலன்ஸ் ஒதுக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்சில் பணிபுரியும் மருத்துவ உதவியாளர் மற்றும் வாகன ஓட்டுநருக்கு எப்படி கையாள வேண்டும் என்ற பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொரோனா தொற்றிய இலங்கையருடன் வந்த வெளிநாட்டவர் மாயம்! – பொலிஸ் தேடுகிறது

Posted by - March 18, 2020
கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்ட இலங்கையருடன் வந்து கொழும்பு இல. 7ல் உள்ள சிறிய ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த வெளிநாட்டவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மேலும்

வடக்கு சுகாதார பணிப்பாளரின் அறிவுறுத்தல்

Posted by - March 18, 2020
அடுத்து வரும் இரண்டு வாரங்களும் வடக்கு மாகாணத்தில் கொரோன தொற்றுக்கான விழிப்புணர்வு வாரமாக அமையும் என்று மாகாண சுகாதார பணிப்பாளர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

வெளிநாட்டில் இருந்து வந்தோருக்கு யாழ் அரச அதிபர் அறிவுறுத்தல்

Posted by - March 18, 2020
யாழ் மாவட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பி பதிவினை மேற்கொள்ளாதவர்கள் எவராவது இருந்தால் தங்களுடைய பெயர் விபரங்களை பதிவு செய்து ஒத்துழைக்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் வேண்டுகேள் விடுத்துள்ளார்.
மேலும்

தயாசிறி மற்றும் வீரகுமார சுதந்திரக் கட்சி சார்பில் தனித்து போட்டியிடலாம் – ரோஹன லக்ஷ்மன் பியதாச

Posted by - March 18, 2020
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் வீரகுமார திஸாநாயக்க ஆகியோர் கோரும் ஆசனங்கள் வழங்கப்படாவிட்டால் பொதுத் தேர்தலில் அவ்விருவரும் சுதந்திரக் கட்சி சார்பில் தனித்து போட்டியிடுவார்கள் என்று பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச…
மேலும்

கோத்தாபய ராஜபக்ச கொரோனா வைரஸ் தொடர்பாக நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

Posted by - March 18, 2020
சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும், தாய்மார்களே,
மேலும்

இராணுவ தளபதிக்கு புது பதவி

Posted by - March 17, 2020
கொவிட்19 வைரஸ் தொற்றினை கட்டுபடுத்துவது தொடர்பிலான தேசிய மத்திய நிலையத்தின் பிரதானியாக இராணுவத் தளபதி லெப்டினண்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பருப்பு ஒரு கிலோவிற்கான அதி கூடிய சில்லை விலை 65 ரூபா!

Posted by - March 17, 2020
இன்று நள்ளிரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதி கூடிய சில்லை விலை 65 ரூபாவிற்கும் செமன் ரின்னின் விலை 100 ரூபாவிற்கும் விற்பனை செய்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும்

இத்தாலியில் இருந்து வருகை தந்த அதிகமானவர்கள் புத்தளத்தில்

Posted by - March 17, 2020
இத்தாலியில் இருந்து வருகை தந்த இலங்கையர்களில் அதிகமானவர்கள் புத்தளம் மாவட்டத்திலே இருப்பதாகவும் அவர்கள் எப்போதும் சுகாதார அமைச்சு வழங்கும் நடைமுறைகளை பின்பற்றுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்திய அதிகாரி அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
மேலும்