தென்னவள்

அமெரிக்காவில் இந்திய பேராசிரியருக்கு கவுரவம் – முக்கிய பதவிக்கு மீண்டும் தேர்வு செய்தார், டிரம்ப்

Posted by - March 20, 2020
அமெரிக்காவின் தனி உரிமை மற்றும் மனித உரிமைகள் மேற்பார்வை வாரியத்தின் உறுப்பினர் பதவிக்கு ஆதித்ய பம்சாயை மீண்டும் அந்தப் பதவிக்கு ஜனாதிபதி டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
மேலும்

திரிபோலியில் குண்டுவீச்சு – ஒரே குடும்பத்தின் 3 குழந்தைகள் பலி

Posted by - March 20, 2020
திரிபோலியின் தெற்கே ராணுவம் கண்மூடித்தனமாக குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 3 குழந்தைகள் பரிதாபமாக
மேலும்

மார்ச் 31 வரை வெளியே வரவேண்டாம்- அனைத்து மக்களையும் தனிமைப்படுத்த அர்ஜென்டினா உத்தரவு

Posted by - March 20, 2020
அர்ஜென்டினாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக வரும் 31-ம் தேதி வரை மக்கள் அனைவரும் கட்டாயம் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும்

நிர்பயாவுக்கு நீதி கிடைத்தது – குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்குதண்டனை நிறைவேற்றம்

Posted by - March 20, 2020
டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி பஸ்சில் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர்.
மேலும்

நியூசிலாந்தில் இனி கருக்கலைப்பு குற்றம் அல்ல – நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது

Posted by - March 20, 2020
நியூசிலாந்தில் கடந்த 40 ஆண்டுகளாக மருத்துவ சிகிச்சைகளில், குற்றமாக கருதப்பட்டு வந்த கருக்கலைப்பு குற்றம், தற்போது குற்றம் அல்ல என்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
மேலும்

சீன வைரஸ் ‘ என்ற அமெரிக்க அரசியல்வாதிகளின் வர்ணனைக்கு அதிகரிக்கும் கண்டனங்கள்

Posted by - March 20, 2020
சீனாவை அவமதிப்பதற்காக கொவிட் — 19 கொரோனாவைரஸை வௌநாட்டவரகள் மீதான வெறுப்புணர்வின் தொனியில் ‘ சீன வைரஸ் ‘ என்று அமெரிக்க அரசியல்வாதிகள் சிலர் செய்த வர்ணனைக்கு பரவலாக கடுமையான கண்டனங்கள் கிளம்பியிருக்கின்றன.
மேலும்

மக்களே ! நாடளாவிய ரீதியில் ஊரடங்கு தொடர்பான முக்கிய அறிவிப்பு!

Posted by - March 20, 2020
இலங்கை ரீதியில் காவல் துறை ஊரடங்கை அமுல்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும்

அரசாங்க ஊழியர்களுக்கு 23 ஆம் திகதி சம்பளம்

Posted by - March 19, 2020
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் (கூட்டுத்தாபனம், சபை, திணைக்களம்) எதிர்வரும் திங்கட் கிழமை சம்பளத்தை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிக்கலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும்

பௌத்த யாத்திரிகர்களை இலங்கைக்கு நாடு திருப்ப நடவடிக்கை​!

Posted by - March 19, 2020
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்வரும் வர்த்தக விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதையடுத்து,
மேலும்