தென்னவள்

அநியாயமோ, அறியாமையோ? ஆனால், அடக்கப்பட வேண்டியது

Posted by - March 24, 2020
கொரோனா! கொரோனா!! இந்த நாமத்தை, இந்நாள்களில் உச்சரிக்காதவர்களே இல்லை. அடுத்தவரைத் தொட்டுக் கதைக்கப் பயம்; கிட்ட நின்று கதைக்கப் பயம்; எங்கும் கொரோனா, எதிலும் கொரோனா வைரஸ்.
மேலும்

எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டது

Posted by - March 24, 2020
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மேலும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ பணியாளர்களுக்கு கைதட்டி நன்றி தெரிவித்த பொதுமக்கள்

Posted by - March 24, 2020
கொரோனா ஒழிப்பில் சேவை செய்து மருத்துவ பணியாளர்களுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் கைதட்டி நன்றி தெரிவித்தனர்.கொரோனா வைரஸ் கண்ணுக்கே தெரியாமல் தாண்டவமாடும் நிலையில் அதை எதிர்த்து உயிரையும், சமூகத்தையும் காக்க வேண்டிய நிலை மத்திய. மாநில அரசுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும்

அமெரிக்காவில் கொரோனா பலி 400-ஐ கடந்தது: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34,000 நெருங்கியது

Posted by - March 24, 2020
அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர் எண்ணிக்கை 400-ஐ கடந்திருக்கும் நிலையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் சுமார் 34 ஆயிரத்தை எட்டியுள்ளது.சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், வல்லரசு நாடான
மேலும்

கொரோனா பீதியால் கொலம்பியா சிறையில் கலவரம் – 23 கைதிகள் சுட்டுக்கொலை

Posted by - March 24, 2020
கொரோனா பீதி காரணமாக கொலம்பியாவில் உள்ள சிறையில் கலவரம் வெடித்தது. அதனை தொடர்ந்து 23 கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.மத்திய அமெரிக்க நாடான
மேலும்

உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் – ஐ.நா. பொதுச்செயலாளர்

Posted by - March 24, 2020
உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

கொரோனா தடுப்பு விதிமுறைகளை தீவிரமாக பின்பற்றுங்கள்

Posted by - March 24, 2020
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியுள்ள பிரதமர் மோடி, வைரஸ் தடுப்பு விதிகளை தீவிரமாக பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ஊழியர்களுக்கு மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் – தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தல்

Posted by - March 24, 2020
அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பாதிக்கப்படாத வகையில் மாத சம்பளம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்