தென்னவள்

சாட்: போகோ ஹாரம் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராணுவ வீரர்கள் 92 பேர் பலி

Posted by - March 25, 2020
சாட் நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 92 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

உலகத்தலைவர்களை பார்த்து ‘உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும்’ என கேள்வி எழுப்பிய கிரேட்டாவுக்கு கொரோனா?

Posted by - March 25, 2020
ஐ.நா. சபையில் உலக நாடுகளின் தலைவர்களை உங்களுக்கு எவ்வளவு தைரியம் என கேள்வி எழுப்பிய ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும்

கொரோனா: ஸ்பெயினில் ஒரே நாளில் 514 பேர் – ஐஸ்லாந்தில் முதல் பலி

Posted by - March 25, 2020
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் வைரஸ் தாக்குதலுக்கு ஐஸ்லாந்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

திருச்செந்தூர், பழனி முருகன் கோவில் மேம்பாட்டுக்கு ரூ.176 கோடி – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Posted by - March 25, 2020
திருச்செந்தூர், பழனி முருகன் கோவில், ராமேசுவரம் ராமநாதசுவாமி ஆகிய கோவில்கள் ரூ.176 கோடியில் மேம்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மேலும்

சென்னையில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடி

Posted by - March 25, 2020
சென்னை மாவட்ட எல்லைகளாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும்…
மேலும்

இல்லாதோருக்கும் பாதிக்கப்பட்டோருக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம்!

Posted by - March 24, 2020
இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.
மேலும்

இலங்கையில் கொரோனா.! எத்தனை பேர் பாதிப்பு..!: தற்போதுவரையான ஒரு கண்ணோட்டம்

Posted by - March 24, 2020
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் 19 வைரஸ்)தொற்றால், பாதிக்கப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலையாகும் போது
மேலும்

பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனைக்கு விரும்பத்தக்க பிரதிபலிப்பு இல்லை – சுமந்திரன்

Posted by - March 24, 2020
பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற யோசனையை இன்றைய கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் முன்வைத்த போதிலும்
மேலும்

வெள்ளிக்கிழமை வரை தொடரும் 8 மாவட்டங்களுக்கான ஊரடங்கு

Posted by - March 24, 2020
கொழும்பு,கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட் 19 காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2மணிக்கு…
மேலும்