ஐ.நா. சபையில் உலக நாடுகளின் தலைவர்களை உங்களுக்கு எவ்வளவு தைரியம் என கேள்வி எழுப்பிய ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தனக்கு கொரோனா அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஸ்பெயின் நாட்டில் நேற்று ஒரே நாளில் 514 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் வைரஸ் தாக்குதலுக்கு ஐஸ்லாந்தில் முதல் நபர் உயிரிழந்துள்ளார்.
சென்னை மாவட்ட எல்லைகளாக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்கள் உள்ளன. இதில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க 8 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளும்…
இல்லாதவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமூக பொறுப்புடன் உதவுவோம் என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அழைப்புவிடுத்துள்ளார்.
கொழும்பு,கம்பஹா, புத்தளம், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு அமுல்செய்யப்பட்டு இன்று காலை 6 மணிக்கு நிறைவுக்கு வந்த கோவிட் 19 காவல்துறை ஊரடங்கு சட்டம் இன்று பிற்பகல் 2மணிக்கு…