கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது.
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்கியது. ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1 லட்சத்தில் இருந்து 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க கூடும் என வாஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.வல்லரசு நாடான
பொன்னேரி அருகே கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊர் எல்லையில் சாலையை மறித்து கம்பு