தென்னவள்

கொரோனா வைரசில் இருந்து மீண்ட வயதான கேரள தம்பதியர்-குணம் அடைய காரணம் என்ன?

Posted by - April 2, 2020
கேரள மாநிலத்தில் மிக வயதான தம்பதியர், கொரோனா வைரசில் இருந்து மீண்ட அதிசயம் நடந்து இருக்கிறது. இதையொட்டிய சுவாரசிய தகவல்கள் கிடைத்துள்ளன.இந்தியாவிலேயே கேரளாவில்தான் முதன்முதலாக கொரோனா வைரஸ் நோய் பாதித்தது. இங்குதான் வேகமாகவும் பரவியது.
மேலும்

கொரோனா நிவாரணம்… 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் வழங்கும் பணி தொடங்கியது

Posted by - April 2, 2020
தமிழகத்தில் கொரோனா நிவாரணமாக 1000 ரூபாயுடன் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் இன்று தொடங்கியது. ரேசன் கடைகளில் மக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க டோக்கன் வழங்கப்பட்டு பொருட்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
மேலும்

கொரோனா உயிரிழப்பு 47 ஆயிரத்தை தாண்டியது- மருத்துவமனையில் 7 லட்சம் மக்கள்

Posted by - April 2, 2020
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், மருத்துவமனையில் இன்னும் சுமார் 7 லட்சம் மக்கள் உள்ளனர்.
மேலும்

அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எவ்வளவு பேர் பலியாக வாய்ப்பு?- வெள்ளை மாளிகை தகவல்

Posted by - April 2, 2020
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 1 லட்சத்தில் இருந்து 22 லட்சம் பேர் வரை உயிரிழக்க கூடும் என வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.வல்லரசு நாடான
மேலும்

பிறந்து 6 வாரங்களே ஆன குழந்தை கொரோனாவுக்கு பலி – அதிர்ச்சியில் உறைந்த மக்கள்

Posted by - April 2, 2020
அமெரிக்காவில் பிறந்து 6 வாரங்களேயான குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

Posted by - April 2, 2020
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக சிகிச்சைக்கு முன்வர வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
மேலும்

நீங்கள் ரோட்டுக்கு வந்தால் நான் உங்கள் வீட்டுக்கு வருவேன்… கவனத்தை ஈர்த்த கொரோனா விழிப்புணர்வு

Posted by - April 2, 2020
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் போக்குவரத்து போலீசார் சாலையில் எழுதி உள்ள கொரோனா விழிப்புணர்வு வாசகம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேலும்

தங்களை தாங்களே தனிமைப் படுத்திக்கொண்ட 25 கிராம மக்கள்

Posted by - April 2, 2020
பொன்னேரி அருகே கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்ட 25 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், தங்கள் ஊர் எல்லையில் சாலையை மறித்து கம்பு
மேலும்