தென்னவள்

மின், நீர் பிரச்சினைகளுக்குத் தீர்வு

Posted by - April 4, 2020
ஊரடங்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில் காணப்படும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும்…
மேலும்

ஆராதனைகளில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
தங்கொட்டுவ- மோருக்குள்ளி பிரதேச தேவாலயம் ஒன்றில் ஆராதனைகளில் கலந்துகொண்ட அறுவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

2,961 கைதிகள் பிணையில் விடுதலை

Posted by - April 4, 2020
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் பணிப்புரையின் பேரில் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரையின் படி, நீதிமன்ற உத்தரவில் 2,691 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மார்ச் மாதம் 17ஆம் திகதி முதல் இன்று (04) வரையான காலப்பகுதியில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்து கையிருப்பில் உள்ளது

Posted by - April 4, 2020
நாட்டில் தேவைக்கேற்றளவு போதுமான அளவு மருந்துப் கையிருப்பில் இருப்பதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

முல்லைத்தீவில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை

Posted by - April 4, 2020
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குமுழமுனை பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் தீர்மானம்

Posted by - April 4, 2020
வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கையர்களின் நலன்புரி நடவடிக்கைகள், அவர்கள் எதிர்நோக்கியுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும்

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டியவை

Posted by - April 4, 2020
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் ஊடகங்கள் செய்திகளை அறிக்கையிடும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய 8 விடயங்களை சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை பின்பற்றி செய்திகளை அறிக்கையிடுவதன் மூலம் அரசினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை மேலும் வெற்றியடைச்…
மேலும்

கொரோனா தொற்றுடன் சிசுவை பிரசவித்த தாய்

Posted by - April 4, 2020
பேருவளை-பன்னில பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று (04) சிசுவை பிரசவித்துள்ளாரென, பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.
மேலும்

கொரோனா குறித்த அதிர்ச்சி தகவல்

Posted by - April 4, 2020
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த நால்வருக்கும், குறித்த வைரஸ் எவ்வாறு பரவியது என்பது தொடர்பான தகவல் இதுவரை வெளியாகவில்லையென, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

கொரோனா வைரஸ் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது

Posted by - April 4, 2020
கொரோனா வைரசானது பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மட்டுமல்லாமல் அவரது மூச்சுகாற்று பட்டால் கூட பரவக்கூடியது என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறி உள்ளனர்.கொரோனா வைரஸ் தொற்று சாதாரண சுவாசம் மற்றும் பேசுவதன் மூலம் காற்று வழியாக பரவக்கூடும் என்று அமெரிக்காவின் உயர்மட்ட விஞ்ஞானி…
மேலும்